• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

Human fingerprints and handcuffs

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய நால்வர் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/13
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சேனையூர் எனும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டுடிருந்தபோது அங்கு வந்த பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக்காண்பித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற தடை உத்தரவை பொது மக்கள் வாங்க மறுத்த நிலையில், பொலிஸார் அவர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி பொதுமக்களுக்கு பரிமாறி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொது மக்கள் நினைவுக்கூறப்பட்ட நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர் நவரத்னராஜா ஹரிஹரகுமார் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவி மற்றும் பெண் சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனம் தொடர்பான காணொளிகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினையும் கண்டங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் மற்றும் கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பிலும் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, முள்ளிவாய்க்கால் கஞ்சும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

Related

Tags: arrestமுள்ளிவாய்க்கால்முள்ளிவாய்க்கால் கஞ்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விசேட அறிவிப்பு!

Next Post

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது!

Related Posts

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்
இலங்கை

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2026-07-07
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

2026-07-07
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

2026-07-07
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!
இலங்கை

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

2026-07-07
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை?  இராமநாதன் அர்ச்சுனா கேள்வி
இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யுமாறு அர்ச்சுனா கோரிக்கை!

2026-07-07
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

2026-07-07
Next Post
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது!

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம் : யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டது!

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ  இலங்கைக்கு விஐயம்!

அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஐயம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு!

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

0
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

0
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

0
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

0
ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

0
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2026-07-07
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

2026-07-07
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

2026-07-07
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

2026-07-07
ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

2026-07-07

Recent News

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னோட்டம்

2026-07-07
அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

அரச வருமான சீர்திருத்தம் குறித்து IMF உடன் விசேட கலந்துரையாடல்!

2026-07-07
நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம்  விளக்கம்!

நீர்கொழும்பு சிறை சம்பவம் – பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைத்துறை ஆணையர் நாயகம் விளக்கம்!

2026-07-07
சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

சுவிஸ் தூதருடன் ரெலோ கட்சியினர் சந்திப்பு!

2026-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.