• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சஜித் – அநுர விவாதம் அரசியல் கேலிக்கையாகும் – ரோஹித

சஜித் – அநுர விவாதம் அரசியல் கேலிக்கையாகும் – ரோஹித

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/09
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

சஜித்தையும் அநுரவையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்க வைக்கவுள்ள ஊடகம், கவனமாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கவும் வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று  ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதளிலிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, சஜித் – அநுர விவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித அபேகுணவர்தன,

”சஜித் – அநுர விவாதம் அரசியல் கேலிக்கையாக மாறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் இருவரின் விவாதமும் வெறும் கதையாக மாத்திரமே இருக்குமென தோன்றுகிறது.

எனினும், இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்க வைக்கவுள்ள ஊடகம், கவனமாகவும், பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும்.

ஏனெனில், இரு பூணைகளை ஒரே அறையில் அடைத்து வைத்தால், இறுதியில், அந்த பூனைகளின் வாள் மட்டுமே மிஞ்சும். அது போன்றுதான் இவர்கள் இருவரும்.

எனவே பாதுகாப்புடன் இவர்கள் இருவரையும் சந்திக்க வைப்பதே சிறந்தது. இணங்கி போகாத இருவரையே விவாதம் நடத்த முயற்சிக்கின்றீர்கள்.

இவர்கள், நேற்று இன்று அல்ல. 88-89 களிலிருந்தே இணங்கிபோக மாட்டார்கள் ஆகையால் இவர்களை சந்திக்க வைப்பது அவ்வளவு நல்லதல்ல என தோன்றுகிறது.” குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோஹித அபேகுணவர்தன,

“தேர்தலில் போட்டியிட தற்போதைய ஜனாதிபதிக்கு எவ்வித தடையும் இல்லை. இன்று வரை அநேகமான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள்.

தேர்தலை பிற்போடுவதற்கு யார் முயற்சித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு இணங்காது. தேர்தல் நடந்தே ஆக வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நேரத்தில் தேர்தலை நடத்தியவர். அந்த தேர்தலில் தோல்வியும் அடைந்தார்.

அப்பேட்பட்ட, ஜனநாயக தலைவரின் கட்சி, தேர்தலுக்கு முகங்கொடுக்க அஞ்சப்போவதில்லை. வெற்றிபெற வைப்பதும், தோல்வியடைய வைப்பதும் மக்களின் கைகளிலேயே உள்ளது.

எந்த தேர்தல் நடைபெறும் என சரியாக தெரியவில்லை. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் பட்சத்தில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயரும் அறிவிக்கப்படும்.

அத்துடன் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

200 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை கொன்று 4 பணயக்கைதிகளை மீட்ட இஸ்ரேல்!

Next Post

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ரணிலால் செயற்பட முடியாது – நாமல்

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

13 மணிநேர நீர்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

2026-06-17
Next Post
பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ரணிலால் செயற்பட முடியாது – நாமல்

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ரணிலால் செயற்பட முடியாது - நாமல்

பிரதமராக நரேந்திர மோடி  3ஆவது முறையாக பதவியேற்பு!

பிரதமராக நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்பு!

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்!

பாகிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

0
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

0
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

0
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

0
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ!

2026-06-17
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு !

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.