• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
FIFA

அராம்கோவுடனான கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டு வருமாறு ஃபிஃபாவுக்கு வலியுறுத்தல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/21
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

100 க்கும் மேற்பட்ட தொழில்முறை மகளிர் கால்பந்து வீரர்கள் குழு திங்களன்று (21) ஃபிஃபாவுக்கு (FIFA) ஒரு திறந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவுதி அராம்கோ (Aramco) உடனான கூட்டாண்மையை முடிவுக்கு கொண்டுவருமாறு உலக நிர்வாகத்திடம் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் விவியன்னே மீடெமா, கனடா தலைவர் ஜெஸ்ஸி ஃப்ளெமிங் மற்றும் முன்னாள் அமெரிக்க தலைவர் பெக்கி சாவர்ப்ரூன் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்ட வீரர்களில் அடங்குவர்.

எதிர்கால ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் நெறிமுறை தாக்கங்களை மதிப்பிடுவதற்கு வீரர்களின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய மறுஆய்வுக் குழுவை அமைக்கவும் அவர்கள் முன்மொழிந்தனர்.

2026 உலகக் கிண்ணம் மற்றும் அடுத்த ஆண்டு மகளிர் உலகக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டிகள் உட்பட, அராம்கோ ஒரு உலகளாவிய பங்குதாரராக மாறுவதற்கு, FIFA வுடன் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டது.

சவுதி அரேபியா கடந்த சில ஆண்டுகளில் கால்பந்து, ஃபார்முலா ஒன் மற்றும் கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அதிக முதலீடு செய்துள்ளது.

பொது நிதியானது விளையாட்டில் அதிக முதலீடுக்காக பயன்படுத்தப்படுவதனால், பெண்கள் உரிமைக் குழுக்கள் மற்றும் LGBTQ சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரின் விமர்சனங்களுக்கும் சவுதி அரேபியா ஆளாகியுள்ளது.

Related

Tags: AramcoFIFAஅராம்கோஃபிஃபா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் அறிவிப்பு!

Next Post

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

Related Posts

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16
சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

சிஐடி காவலில் சுரேஷ் சல்லே துன்புறுத்தப்பட்டாரா? – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-06-16
ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான போர் நிறுத்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது – ட்ரம்ப் அறிவிப்பு!

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

2026-06-16
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!
இலங்கை

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
Next Post
பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு!

ரூபாவின் பெறுமதி உயர்வு!

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

பொருட்களின் விலையேற்றங்களில் மாஃபியா: ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பொருட்களின் விலையேற்றங்களில் மாஃபியா: ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

0
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

0
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

0
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

0
கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

2026-06-16
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!

2026-06-16

Recent News

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பான ஆய்வு!

2026-06-16
சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி  கைது!

சட்டவிரோதமான முறையில் மணலை மறைத்து கடத்தி வந்த வாகன சாரதி கைது!

2026-06-16
புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா கொலைவழக்கு குற்றவாளிகளின் தண்டனை யாழ் மேல் நீதிமன்றத்தால் வாசிப்பு!

2026-06-16
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக பதவி விலக வேண்டும் – கலாநிதி சிதம்பரநாதன் மோகன்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.