• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி

புதிய நாடாளுமன்றில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்! -ரஞ்சித் மத்தும பண்டார

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/17
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய ஜனாதிபதி ஒருவர் அங்கம் வகிக்கும் பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும் எனவும் இச்  சவாலை எதிர்கொள்ளத் தாம் தயாராக உள்ளதாகவும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து  ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது.

எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் பல பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.ஏனெனில் நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய அதிகாரத்துடன் கூடிய பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்.

அந்த சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.இன்று இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. மக்கள் மூன்று வேளை உணவு உண்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பொருட்கள் விலை அதிகரிப்பு எரிபொருள் எரிவாயு விலை இவற்றை கருத்திற்கொண்டு இந்த நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்க தீர்மானித்தனர்.மக்களின் அந்த தீர்மானத்தினை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலம் நாட்டின் பொருளாதாரம் என அனைத்து விடயங்களும் அதில் தங்கியுள்ளது. நாம் அதனை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அதேபோல் மற்றுமொரு எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அதாவது கள்வர்களை பிடிப்பதாகவும் ஊழல்வாதிகளை கைது செய்வதாகவும் தேர்தல் மேடைகளிலகூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனவே அவர்கள் கள்வர்களை பிடிப்பதனையும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதனையும் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அரசாங்கம் கள்வர்களை பிடிப்பதற்கும் ஊழல்வாதிகளை கைது செய்வதற்கும் முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளோம்” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: ரஞ்சித் மத்தும பண்டார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திசை காட்டுமா திசை காட்டி ? நிலாந்தன்.

Next Post

இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Related Posts

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
இந்தியா

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு
இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19
டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!
கிரிக்கெட்

டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியை வழிநடத்த தயாராகும் தசூன் ஷானக்க!

2025-12-19
சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!
இலங்கை

சிக்குன்குனியா எச்சரிக்கை; இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்திய அமெரிக்கா!

2025-12-19
மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!
கிரிக்கெட்

மே.இ.தீவுகளுடனான போட்டியில் இரட்டை சதம் விளாசினார் டெவன் கொன்வே!

2025-12-19
Next Post
இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான முக்கியத் தகவல்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்!

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை!

மற்றுமொரு தேர்தல்: மீண்டும் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

0

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

0
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

0
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

“தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது” – தீர்மானம் நிறைவேற்றம்

2025-12-19

Recent News

இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு – இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை!

2025-12-19

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
இலங்கையின் பேரிடர் மீட்பு பணிக்கு 1.8 மில்லியன் யூரோவை ஒதுக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

அவசர நிதித் தேவைகளுக்காக உக்ரேனுக்கு 90 பில்லியன் யூரோவை கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.