Tag: ரஞ்சித் மத்தும பண்டார

புதிய நாடாளுமன்றில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும்! -ரஞ்சித் மத்தும பண்டார

நிறைவேற்று அதிகாரமுடைய மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய ஜனாதிபதி ஒருவர் அங்கம் வகிக்கும் பாரளுமன்றம் உள்ள ஒரு நாட்டில் எதிர்த்தரப்பாக செயற்படுவது பாரிய சவாலாகும் எனவும் இச்  ...

Read moreDetails

ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது!

நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்  மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்தோம்!

”தேசிய நலன் கருதியே  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ...

Read moreDetails

நாட்டை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது!

”நாட்டை மீட்டெடுக்ககூடிய வல்லமை ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ...

Read moreDetails

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

விளைச்சலுக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாமையினால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நெல் கொள்வனவு தொடர்பான ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர் என்பதால். அப்படியான ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என நினைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ...

Read moreDetails

தடை உத்தரவினையும் மீறி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தது சஜித் தரப்பு!

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம் போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி, ...

Read moreDetails

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற விரும்பவில்லை – சஜித் தரப்பு!

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) ...

Read moreDetails

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் சஜித்தின் சகாக்கள் – எதிர்கட்சி தலைவர் பதவியினை இழக்கின்றார் சஜித்?

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் ...

Read moreDetails

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist