• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

அரிசி இறக்குமதிக்கான வர்த்தமானி வெளியிடும் வரை மீண்டும் அரிசியை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய அரிசித்  தட்டுப்பாட்டிற்கு தீர்வாக கடந்த 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு  தனியார் இறக்குமதியாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது

குறித்த காலப்பகுதியில் தனியார் இறக்குமதியாளர்களினால் 67 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதுடன், அரிசி கிலோ ஒன்றுக்கு 65 ரூபாய் வரி இலங்கை சுங்கத்தினால் அறவிடப்பட்டுள்ளது

இதன்படி, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை மூலம் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு இறக்குமதி வரியாக 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கடந்த 20 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு,  முன்தாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

எனினும், இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படாமையினால்  அரசாங்கத்தினால் அரிசி  இறக்குமதி செய்தாலும் அதனை சந்தைக்கு வெளியிட முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி கையிருப்பு எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அத்துடன் அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி இன்று நடைபெறவுள்ள  அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

இதேவேளை அரிசி இறக்குமதியின் மூலம் நாட்டில் நிலவும் அரிசி பற்றாக்குறை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டாலும், அரிசி பற்றாக்குறைக்கு முழுமையாக தீர்வு கிட்டவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும்!

Next Post

கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

Related Posts

கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு
இலங்கை

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!
இலங்கை

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

2025-12-15
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-12-15
நாடாளுமன்ற அமர்வு தொடர்பான சில முக்கிய அப்டேட்கள்!
இலங்கை

அசோக ரன்வல்லவின் மருத்துவ அறிக்கை குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து!

2025-12-15
மல்யுத்த உலகின் விடைகொடுத்தார்  ஜாம்பவான் ஜோன் சினா!
பல்சுவை

மல்யுத்த உலகின் விடைகொடுத்தார் ஜாம்பவான் ஜோன் சினா!

2025-12-14
Next Post
கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

கடந்த கால ஆட்சியாளர்கள் பல தொழிற்சாலைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முயன்றனர்! -சுனில் ஹெந்துநெத்தி குற்றச்சாட்டு

மின் கட்டண திருத்தம் தொடர்பான அப்டேட்!

மின் கட்டண திருத்தம் தொடர்பான அப்டேட்!

யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!

யாழ். வடமராட்சியில் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய படகு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

0
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

0
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

2025-12-15
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-12-15
நாடாளுமன்ற அமர்வு தொடர்பான சில முக்கிய அப்டேட்கள்!

அசோக ரன்வல்லவின் மருத்துவ அறிக்கை குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து!

2025-12-15

Recent News

கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

முல்லைதீவில் புதையல் தோண்டிய ஆறுபேர் கைது!

2025-12-15
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

2025-12-15
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2025-12-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.