நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவைாயனது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.