Tag: ரயில் சேவை

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குறிப்பாக கொழும்பு கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் தொடங்கும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் இப்போது நாத்தாண்டி வரை இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

மலையக ரயில் சேவை பாதிப்பு!

மலையக ரயில் பாதையிலும் இன்று (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல ...

Read moreDetails

இன்று முதல் விசேட ரயில் சேவை!

நீண்ட வார விடுமுறை மற்றும் அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் பல விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ஒளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு ...

Read moreDetails

இ- டிக்கெட் மோசடி; மேலும் ஒருவர் கைது!

எல்ல உட்பட மலையக ரயில் சேவை மார்க்கமூடான இ- டிக்கெட் மோசடி தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் ...

Read moreDetails

பொலன்னறுவை – மனம்பிட்டிய ரயில் சேவை இடைநிறுத்தம்!

பொலன்னறுவை மற்றும் மானம்பிட்டிக்கு இடையிலான தற்காலிக ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பொலன்னறுவை - மானம்பிட்டிக்கு இடையிலான பிரதான ...

Read moreDetails

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு: பொதுமக்கள் அசௌகரியம்!

ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப்  பயணித்த ...

Read moreDetails

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுவதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து 5  ரயில் சேவைகள் ...

Read moreDetails

16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா- சிலிக்கு இடையில் ரயில் சேவை ஆரம்பம்!

16 ஆண்டுகளுக்கு பின் பொலிவியா மற்றும் சிலிக்கு இடையில் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 616 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist