• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்றும், இங்கையை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்.

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரையிலும், அவ்வப்போது (50-60) கி.மீ. வரையிலும் அதிகரிக்கும்.

தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. வரையிலும் இருக்கும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (45-50) கி.மீ. வரையிலும் அதிகரிக்கும்.

கடல் நிலை:

சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் (2.5-3.0) மீ அதிகரிக்கக்கூடும்.

கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Related

Tags: Weatherகாற்றுமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் சமோத் யோதசிங்க மூன்றாமிடம்!

Next Post

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது!

Related Posts

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

2025-06-14
நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!
இலங்கை

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

2025-06-14
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

2025-06-14
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 
இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

2025-06-14
Next Post
அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது!

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது!

பெளர்ணமி பண்டிகை; அனுராதபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்!

பெளர்ணமி பண்டிகை; அனுராதபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்!

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

0
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

0
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

0
நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

0
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

0
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

2025-06-14
நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

2025-06-14
ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி – ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

2025-06-14

Recent News

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

2025-06-14
நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

நாட்டில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.