• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொட்டாஞ்சேனை துப்பாக்கிசூடு தொடர்பில் பொலிஸார்  தீவிர விசாரணை!

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/09
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கறுப்புநிற காரில் வருகைதந்த குழுவினர் கொழும்பு கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கை பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கறுப்புநிற காரில் பயணித்த அடையாளந்தெரியாத குழுவினரில் ஒருவர் காரில் இருந்து இறங்கி வீதியில் பயணித்த நபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று இவ்வாறு துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.

துப்பாக்கி சூடு நடாத்தியதைத்டதொடர்ந்து குறித்த நபரின் மீது காரினை செலுத்தி தாக்குதல்தாரிகள் கடந்து சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடு கண்ணாவின் நெருங்கிய உறவினர் என்பதுடன் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பழனி ரெமோஷவின் உதவியாளரான செல்வி என்பவரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருன் கடத்தல்தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் நிலவிவந்த தகராரே கொலைக்கு காரணியாகும் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலைசம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்

துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் நேற்று ஆமர்வீதிபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 2 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மானிப்பாய் பகுதியில் வைத்து குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்தியவர்களுக்கு காரை வழங்கிய நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபர் இந்த ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டிருந்துள்ளார்.

சந்தேக நபர்கள் அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்றையும் தம்வசம் வைத்திருந்தனர்

அத்துடன் சந்தேக நபர்கள் 7 பேர் உட்பட அவர்களின் வளர்ப்பு நாய் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

இதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

Related

Tags: arrestkotahenasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

Next Post

சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

Related Posts

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்
இலங்கை

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!
இலங்கை

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

2026-02-04
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
Next Post
சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

சீனிகம பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு!

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 693 பேர் கைது!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

புத்தளத்தில்பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

0
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

0
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04

Recent News

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.