• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/11
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்த பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு உயர் அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து தொழிற்சாலை விசாரணை முடியும் வரை மூடப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆரம்ப பேச்சுவார்த்தையில் தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி கலந்து கொள்ளாததால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

பின்னர் ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் காரியாலயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிரேஷ்ட்ட இயக்குனர் லோகதாஸ் அவர்களின் கோரிக்கையின்படி இம்மாதம் 09ஆம் திகதி தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு 3 மாத கால அவகாசம் கோரிய தோட்ட நிறுவனம் முன்வைத்த வேண்டுகோளை ஜீவன் தொண்டமான் திடமாக நிராகரித்தார்.

குற்றம் செய்தது அதிகாரிகள்; தொழிலாளர்களின் வாழ்க்கையில் தண்டனையை திணிக்கக் கூடாது. எமது மக்களுக்கு உடனடி தொழில் வாய்ப்பு வழங்க தொழிற்சாலை விரைவில் திறக்கப்பட வேண்டும், என அவர் வலியுறுத்தினார்.

மேலும், விசாரணை நிறைவடையும் வரை வேறு தோட்டங்களில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகளை மாற்றீடாக நியமித்து தொழிற்சாலையை செயல்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்தார்.

நீண்டகால பேச்சுவார்த்தையின் முடிவில், எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குள் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாருள்ளதாக தோட்ட நிர்வாகம் எழுத்து மூலம் ஒப்புதல் வழங்கியது.

புரிந்துணர்வு பத்திரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஹட்டன் உதவி தொழில் ஆனையாளர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கையெழுத்திட்டனர்.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவன தலைமை அதிகாரி அஜித் பெரேரா, தொடர்புடைய தோட்ட அதிகாரிகள், தொழில் ஆணையாளர் அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயக பிரதிநிதிகளும் தோட்ட மக்களும் கலந்துக்கொண்டனர்.

Related

Tags: Jeewan Thondamansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

Next Post

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

Related Posts

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!
இலங்கை

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

2025-12-12
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
இலங்கை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

2025-12-12
எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!
உலகம்

எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

2025-12-12
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவிப்பு!
இலங்கை

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவிப்பு!

2025-12-12
ஜனாதிபதி அநுரவின் கீழ் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் – அமெரிக்க இராஜதந்திரி நம்பிக்கை!
இலங்கை

ஜனாதிபதி அநுரவின் கீழ் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் – அமெரிக்க இராஜதந்திரி நம்பிக்கை!

2025-12-12
மீண்டும் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!
இலங்கை

மீண்டும் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்!

2025-12-12
Next Post
கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

மியன்மார் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு!

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர்  கைது !

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் கைது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

0
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

0
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

0
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

2025-12-12
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

2025-12-12
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

2025-12-12
எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

2025-12-12
இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவிப்பு!

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவிப்பு!

2025-12-12

Recent News

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!

2025-12-12
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

2025-12-12
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் மோதி ஆறு மாத குழந்தை உட்பட மூவர் காயம்! 

2025-12-12
எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

எல்லை மோதலுக்கு மத்தியில் தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைப்பு!

2025-12-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.