• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சாதனை பார்வையாளரக்ளை எட்டிய மெல்போர்னில் ஆஸி.யை 152 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இங்கிலாந்து!

சாதனை பார்வையாளரக்ளை எட்டிய மெல்போர்னில் ஆஸி.யை 152 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இங்கிலாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/26
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சாதனை அளவினை எட்டியே பொக்ஸிங் டே (Boxing Day) கூட்டத்திற்கு முன்னால், இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை152 ஓட்டங்களுக்கு சுருட்டியது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா 3:0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று, தொடரை தக்கவைத்துள்ளது. 

இந்த நிலையில் தொடரின் நான்காவது போட்டியானது வெள்ளிக்கிழமை (26) காலை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. 

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மிகவும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதன் மூலம் 93,442 ரசிகர்களின் முன்னிலையில் போட்டியாளர்களை 45.2 ஓவர்களில் 152 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்தனர்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பார்வையாளர்கள் வருகை தந்த போட்டியாக இது அமைந்தது.

இதன் மூலமாக 2015 உலகக் கிண்ண இறுதிப் போட்டி பார்வையாளர்களின் சாதனை முறியடிக்கப்பட்டது.

இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணிக்காக நேசர் 35 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 29 ஓட்டங்களையும் மற்றும் அலெக்ஸ் கேரி 20 ஓட்டங்களையம் அதிகபடியாக பெற்றனர்.

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதையடுத்து, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 15 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Image

Related

Tags: AustraliaBoxing DayEnglandஅவுஸ்திரேலியாஇங்கிலாந்துபொக்ஸிங் டேமெல்போர்ன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

Next Post

ஆழிப்பேரலை 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்!

Related Posts

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
உலகம்

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-01-18
இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-01-18
உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!
ஆபிாிக்கா

உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!

2026-01-18
Next Post
ஆழிப்பேரலை 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலை 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்!

சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

0
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

0
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18

Recent News

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

ஜனாதிபதி யாழில் காற்சட்டையுடன் நடந்தது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது – சில விடயங்கள் இனிதான் தெரியவரும் ! சாணக்கியன் தெரிவிப்பு!

2026-01-18
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

2026-01-18
2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

2026-01-18
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.