• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

உயிர்த்த தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடம் அரசாங்கம் ஆவணங்களைக் கோரியதா? – UNP கேள்வி

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணைகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அல்லது தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இத்தகவல்கள் தற்போது அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின் வசம் உள்ளன.

2019 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படும் தற்போதைய அரசாங்கம், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் முறையாகக் கோரியுள்ளதா என்று UNP கேள்வி எழுப்பியுள்ளது. 

அத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட பதிலை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விசாரணையின் மூலம் பெறப்படும் அனைத்து விசாரணை ஆவணங்களும் இலங்கையின் நீதித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று UNP வலியுறுத்தியுள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து நிகழ்ந்த முன்னேற்றங்களை நினைவுபடுத்திய UNP , உள்நாட்டு விசாரணைத் திறனில் உள்ள மட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2019 ஏப்ரல் 21, அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிட்டது. 

இலங்கை அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்ற உறுதியுடனேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் இதேபோன்றதொரு கோரிக்கை விடுக்கப்பட்டதாக UNP  மேலும் கூறியது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட இலங்கை முகமைகளுடன் இணைந்து FBI விரிவான விசாரணையை மேற்கொண்டதுடன், பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் அதற்கான அறிக்கையையும் சமர்ப்பித்தது.

கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், 2020 நவம்பர் 12 அன்று FBI சிறப்பு முகவர் மெரில்லி ஆர். காட்வின் (Merrilee R. Godwin) தாக்கல் செய்த 71 பக்கங்கள் கொண்ட உறுதிமொழி ஆவணம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் 2020 டிசம்பர் 11 அன்று பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு ஆகியவற்றையும் UNP சுட்டிக்காட்டியது. 

இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த பல சந்தேக நபர்கள், அக்காலகட்டத்திலேயே இலங்கை அதிகாரிகளின் காவலில் இருந்தனர் என்பதையும் அது குறிப்பிட்டது.

எனவே, அமெரிக்காவின் புலனாய்வு தொடர்பான ஆவணங்கள் FBI மற்றும் நீதித்துறையின் வசம் உள்ளன என்ற தனது நிலைப்பாட்டை UNP மீண்டும் வலியுறுத்தியது; 

அத்துடன், அந்த ஆவணங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏதேனும் கோரிக்கை விடுத்ததா என்பதைத் தெளிவுபடுத்துமாறும், அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் அதன் முடிவு என்ன என்பதை வெளிப்படுத்துமாறும் அரசாங்கத்தை அது கேட்டுக்கொண்டது.

blank

blank

Related

Tags: Easter attacksUNP
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

Next Post

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

Related Posts

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!
இலங்கை

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!
இலங்கை

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
Next Post
தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு? உதயநிதி கேள்வி!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

தெல்தெனியவில் காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு; காதலனை தேடி வலை வீழ்ச்சு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

0
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.