• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/02
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

முந்தைய திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (02) அறிவித்தார். 

ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை முந்தைய எம்.கே. ஸ்டாலின் தலைமையிலான அரசு “மனிதாபிமானமற்ற” முறையில் நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் மாநிலச் சட்டமன்றத்தில் உரையாற்றிய விஜய், 2021 மே முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அவ்வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர்களில் பலர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிராகப் போராடியவர்கள் (மாணவர்கள் உட்பட) மீதான வழக்குகளையும் விஜய் தலைமையிலான டிவிகே அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று சட்ட அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Related

Tags: Tamil nadutvkvijayசட்டசபைவிஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

Next Post

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

Related Posts

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இலங்கை

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-09-02
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!
இலங்கை

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
இலங்கை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

2026-09-02
அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 

2026-09-02
ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

2026-09-02
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

2026-09-02
Next Post
இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

0
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

0
எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

0
காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

இறைவரித் திணைக்களம் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்

2026-09-02
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

2026-09-02
எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

எகிப்தில் கோர விபத்து: பஸ் விபத்தில் 16 பேர் பலி

2026-09-02
காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காட்டு யானை விபத்துகளைத் தடுக்கும் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

2026-09-02
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மதன மோதக பக்கற்றுகளுடன் ஒருவர் கைது

2026-09-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.