• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற அரசு தவறிவிட்டது: எஸ்.சி

உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற அரசு தவறிவிட்டது: எஸ்.சி

Yuganthini by Yuganthini
2021/09/27
in உலகம்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் செயல் தலைமை நீதிபதி உமர் அதா பாண்டியால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பெஞ்ச், நீதிமன்றத்தை அவமதிக்கும் மனுவிற்கு தலைமை வகித்து, உருது மொழியை ஆட்சி மொழியாக பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் தாய்மொழி மற்றும் தேசிய மொழி இல்லாமல் நாங்கள் எங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என நீதிபதி பாண்டியல் கூறினார்.

அதாவது அவரின் கருத்துப்படி, நம் முன்னோர்களைப் போலவே நாமும் பாரசீக மற்றும் அரபு மொழியையும் கற்க வேண்டும் என்பதேயாகும்.

உருதுவை ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு கடந்த 2015 இல் மத்திய அரசு தவறியதையே உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது என CGP தெரிவித்துள்ளது.

“அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 251 பிராந்திய மொழிகளுடன் தாய் மொழியையும் குறிப்பிடுகிறது,” என கூறி, பஞ்சாப் அரசாங்கத்திடம் பஞ்சாபியை அறிமுகம் செய்ய தாக்கல் செய்ததற்கு பதில் அளிக்குமாறு தலைமை நீதிபதி கோரினார்.

இதேவேளை சட்டத்தரணி கோகாப் இக்பால், உருது மொழியைப் பயன்படுத்தாததற்காக நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதேசமயம் பஞ்சாபியை (அதிகாரப்பூர்வ மொழியாக) மாகாணத்தில் அறிமுகப்படுத்தாததற்காக பஞ்சாப் அரசுக்கு எதிராக குடிமகன்  வைத்தியர் சாமியால் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பிரதமர் இம்ரான் கான், உருது மொழியில் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தேசிய மொழிக்கு உரிய மரியாதை அளிப்பதையும் அதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

மேலும், பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் தேசிய (உருது) மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர்  வரவேற்கின்றார் என்று ஜூன் மாதம் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த அலுவலக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரதமரின் மேற்கண்ட வழிகாட்டுதல்களைச் செயற்படுத்துவதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அனைவராலும் எடுக்கப்படும்.

அத்துடன் பிரதமர் தேசிய மொழியை ஊக்குவிப்பதற்கும் உரிய மரியாதை அளிப்பதற்கும் உறுதியுடன் இருக்கிறார்  என பிரதமர் அலுவலகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related

Tags: உச்ச நீதிமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்

Next Post

மருதனார்மட வாள்வெட்டு தாக்குதல் : கைதான ஐவருக்கும் விளக்கமறியல்

Related Posts

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்
அமொிக்கா

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

2026-01-25
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு –  கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!
உலகம்

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

2026-01-24
இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?
இங்கிலாந்து

இளவரசர் வில்லியமுடைய ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்: ஹரிக்கு ஏன் பாரபட்சம்?

2026-01-24
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

2026-01-24
பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் எச்சரிக்கையை மீறி ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்!

2026-01-24
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!
அமொிக்கா

கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு – கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு!

2026-01-24
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மருதனார்மட வாள்வெட்டு தாக்குதல் : கைதான ஐவருக்கும் விளக்கமறியல்

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்!

அம்பாறை மாவட்ட கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம்!

வவுனியாவில் தாதியர்கள் அடையாள பணிபகிஸ்கரிப்பு

வவுனியாவில் தாதியர்கள் அடையாள பணிபகிஸ்கரிப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

2026-01-25
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

2026-01-25
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24

Recent News

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும்

2026-01-25
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

2026-01-25
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.