Tag: உச்ச நீதிமன்றம்

‘எல்ஜிபிடி இயக்கத்திற்கு’ ரஷ்ய நீதிமன்றம் தடை!

ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் 'சர்வதேச எல்ஜிபிடி பொது இயக்கம்' என்று அழைக்கப்படுவதை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் அதன் நடவடிக்கைகளை தடை செய்துள்ளது. மூடிய ...

Read moreDetails

பிரேஸில் கலவரம்: போல்சனாரோவின் ஆதரவாளர்கள சுமார் 1,500பேர் கைது!

பிரேஸிலில் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேசிலியாவில் உள்ள காங்கிரஸ், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டதை அடுத்து, சுமார் 1,500பேர் கைது ...

Read moreDetails

புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது – உயர் நீதிமன்றம்

புனர்வாழ்வு சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள்  அரசியலமைப்பின் 112 (1)வது பிரிவுக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ...

Read moreDetails

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மனுக்கள்- ரணில் மீது நடவடிக்கை எடுக்காதிருக்கு உச்ச நீதிமன்றம் தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம் ...

Read moreDetails

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குக: ஸ்டாலின்

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். “உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். ...

Read moreDetails

கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கருவுற்ற 15 ...

Read moreDetails

உட்துறை அலுவலகத்தின் அனுமதி மறுப்புக்கு எதிராக இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!

பிரித்தானியாவில் இருக்கும் போது பொலிஸ் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட முறையில் பணம் செலுத்துவதற்கு உட்துறை அலுவலகம் மறுத்ததற்கு எதிராக, இளவரசர் ஹரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் ...

Read moreDetails

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் ...

Read moreDetails

உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற அரசு தவறிவிட்டது: எஸ்.சி

உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் செயல் தலைமை நீதிபதி உமர் அதா பாண்டியால் தலைமையிலான ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist