• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அனைத்து நெருங்கிய தொடர்புகளும் மீண்டும் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்: ரொபின் ஸ்வான்!

அனைத்து நெருங்கிய தொடர்புகளும் மீண்டும் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்: ரொபின் ஸ்வான்!

Anoj by Anoj
2021/12/18
in இங்கிலாந்து
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் கொவிட் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனையைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘சமூகப் பரவல் நிறுவப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. தெளிவான பொது சுகாதார ஆலோசனை என்னவென்றால், நாம் இப்போது பாதுகாப்பாக செயற்பட வேண்டும்.

இப்போது வரை, பொது சுகாதார நிறுவனம் அவர்களின் நெருங்கிய தொடர்புகள் அனைவரையும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதன் மூலம் சந்தேகத்திற்குரிய ஓமிக்ரோன் தொற்றுகளை தனிப்பட்ட அடிப்படையில் நிர்வகித்து வருகிறது.

ஆனால் ஓமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த அறிவுறுத்தல் இப்போது முழு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஒகஸ்ட் மாதம் முதல் தானியங்கி சுய-தனிமைப்படுத்தல் விதிகள் தளர்த்தப்பட்டன.

ஆனால், கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த ஒருவருடன் நீங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்தால், நீங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனையை விரைவில் பதிவு செய்ய வேண்டும் என்று சமீபத்திய ஆலோசனை கூறுகிறது.

பி.சி.ஆர். சோதனை எதிர்மறையாக இருந்தால், நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறுத்தலாம், ஆனால் பாதிக்கப்பட்ட நபருடனான உங்கள் கடைசித் தொடர்பிலிருந்து 10 நாட்கள் கடக்கும் வரை ஒவ்வொரு நாளும் சோதனையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த சோதனைகளில் ஒன்று நேர்மறையாக இருந்தால், நீங்கள் மீண்டும் தனிமைப்படுத்தி மற்றொரு பி.சி.ஆர். சோதனையை பதிவு செய்ய வேண்டும்.

Related

Tags: கொவிட் நோயாளிசுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான்பி.சி.ஆர் சோதனைபொது சுகாதார ஆலோசனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொட்டில் கயிறு சிக்கியதில் நான்கு வயது குழந்தை உயிரிழப்பு!

Next Post

ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!

Related Posts

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !
இங்கிலாந்து

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்து மன்னிப்பு கோருகிறார் முன்னாள் பிரித்தானிய தூதுவர் பீட்டர் மண்டேல்சன் !

2026-01-13
பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவிடம் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் இல்லை – ராணுவத் தளபதி தெரிவிப்பு!

2026-01-13
குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!
இங்கிலாந்து

குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தின் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

2026-01-13
பிபிசி மீது வழக்கு தொடர்வதாக டொனால்ட்  ட்ரம்ப்  உறுதி!
அமொிக்கா

டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

2026-01-13
இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-01-12
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்!

2026-01-12
Next Post
ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!

ஒமிக்ரோன் அச்சுறுத்தல்: கிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வாரம் முடக்கநிலை!

எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும்

எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்க கூடும்

நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை – சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்

நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை - சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

0
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

0
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

0
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

0
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

0
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேருக்கு பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு!

2026-01-13

Recent News

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

2026-01-13
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

2026-01-13
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

2026-01-13
போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.