• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு

சீனாவிலிருந்து கனடாவுக்கு மாற்றப்பட்ட ஐ.நா.வின் பல்லுயிர் மாநாடு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/06
in உலகம், கனடா
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உயிரியல் பன்முகத்தன்மைக்கான ஐ.நா.வின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு டிசம்பர் 5 முதல் 17 வரை கனடாவின் மொன்றியலில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடர் கடந்த ஏப்ரலில் தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் முதல் கட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குன்மிங்கில் மெய்நிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

உலகளாவிய பல்லுயிர் மேலாண்மை மற்றும் 2020க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு வலுவான அரசியல் உத்வேகத்தை அளிப்பதாக அக்கூட்டம் இருந்தது.

பல்லுயிர் பாதுகாப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது இந்நிலையிலர் அக்கூட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்புகளைச் செய்வதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் சீனா திட்டமிட்டிருந்தது.

எனினும், ஐ.நா., உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் நிர்வாகச் செயலாளர் எலிசபெத் மருமா ம்ரேமாவின், அறிவிப்பின் பிரகாரம் இப்போது சீனாவிலிருந்து அந்தக் கூட்டத்தொடர் இடமாற்றப்பட்டுள்ளது.

‘ஐ.நா., உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டிற்கான கட்சிகளின் மாநாட்டின் 15ஆவது கூட்டத்தின் இரண்டாம் கட்டம், நிச்சயமற்ற நிலைகள் காரணமாக கனடாவுக்கு மாற்றப்படுகிறது’ என்று குறிப்பிட்டார்.

குறித்த கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த சீனா, தனது கருப்பொருளுடன் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் எனவும், சீனாவும் உயர்மட்டப் பிரிவைக் கூட்டி, பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளரும் மாநிலங்களின் அமைச்சர்கள் பங்கேற்பதற்கான நிதியளிக்க சீன அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: ஐ.நாகனடாசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Next Post

அபியாஸ் வெற்றிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

Related Posts

11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!
உலகம்

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!
இங்கிலாந்து

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி – இங்கிலாந்து பிரதமர் இடையில் மோதல்!

2026-01-18
லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இங்கிலாந்து

லண்டனில் அமைக்கப்படவுள்ள சீன சுப்பர் தூதரகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-01-18
இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-01-18
உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!
ஆபிாிக்கா

உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!

2026-01-18
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!
உலகம்

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

2026-01-17
Next Post
அபியாஸ் வெற்றிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

அபியாஸ் வெற்றிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

0
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

0
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

0
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

0
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

0
வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

2026-01-18
‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா!

2026-01-18

Recent News

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்!

2026-01-18
இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  இந்தியா பயணம்!

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

2026-01-18
11 பயணிகளுடன் மாயமான  விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு!

2026-01-18
வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.