• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்!

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பரிஸ் விரையும் சுயெல்லா பிரேவர்மேன்!

Anoj by Anoj
2022/11/14
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறிய படகுகளில் மக்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் விரிவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் பாரிஸுக்குச் செல்லவுள்ளார்.

திருத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, பிரித்தானியா, பிரான்சுக்கு அவர்களின் முடிவில் அதிகரித்த ரோந்துச் செலவை ஈடுகட்டச் செலுத்தும் தொகை ஆண்டுக்கு 55 பவுண்டுகளிலிருந்து 63 மில்லியன் பவுண்டுகளாக உயரும்.

மக்கள் செல்வதைத் தடுக்க பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை 200ல் இருந்து 300ஆக உயரும்.
மேற்குறித்த பணம், கூடுதல் அதிகாரிகள், ரோந்துகள், ஆளில்லா விமானங்கள், இரவு பார்வை உபகரணங்களைப் பயன்படுத்த செலவிடப்படும்.

மேலும், பிரான்சில் வரவேற்பு மற்றும் அகற்றும் மையங்களை அதிகரிப்பதற்கும் செலவிடப்படும்.

லொறிகள் வழியாக பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க கண்காணிப்பு கெமரா மற்றும் கண்டறியும் நாய் குழுக்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரான்ஸ் துறைமுகங்கள் முதலீடு பெறும்.

இந்த ஒப்பந்தம் பல மாதங்களாக முடிவடைந்த போதிலும், பிரித்தானியாவில் நிலையான அரசாங்கம் அமையும் வரை பிரான்ஸ் அரசாங்கம் அதனை இறுதி செய்ய தயங்கியதாக கூறப்படுகின்றது.

கென்ட்டின் மான்ஸ்டனில் உள்ள புலம்பெயர்ந்தோர் செயலாக்க தளத்தில் கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் அவர்களின் புகலிட விண்ணப்பங்கள் நிறைவடைவதற்குக் காத்திருப்போருக்கு வீட்டுவசதிக்கான செலவினங்களுக்காக அரசாங்கத்தை இலக்காகக் கொண்ட பல வார விமர்சனங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

கடந்த மாதம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஹோட்டல்களுக்காக பிரித்தானியா ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் பவுண்டுகள் செலவழிப்பதாக உள்நாட்டு விவகாரக் குழு கண்டறித்தது. 2021ஆம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த புலம்பெயர்ந்தோரின் புகலிடக் கோரிக்கைகளில் 4 சதவீதத்தினர் மட்டுமே செயற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்தனர்.

சமீபத்திய வாரங்களில், பிரேவர்மேன் இந்த பிரச்சினையில் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், பிரான்ஸ் உடனான ஒரு புதிய ஒப்பந்தம் செயல்முறை மீதான அழுத்தத்தை குறைக்கும் என்று உட்துறை செயலாளர் நம்புகின்றார்.

இந்த ஆண்டு இதுவரை, 40,000க்கும் அதிகமானோர் ஆபத்தான கடக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

எனினும், விரிவாக்கப்பட்ட ஒப்பந்தம் பிரான்சில் செயல்படும் ஆட்கடத்தல்காரர்களை மேலும் சீர்குலைக்கும் அதே வேளையில் அது அவர்களின் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Related

Tags: ஆங்கிலக் கால்வாய்ஆளில்லா விமானங்கள்உட்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன்ரோந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பணம் !

Next Post

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு எரிபொருளை வழங்க சீனா இணக்கம்!

Related Posts

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர்  மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!
இங்கிலாந்து

டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

2026-03-30
எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!
இங்கிலாந்து

எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!

2026-03-30
வேல்ஸில் வருமான வரி முடக்கத்தை உறுதியளித்துள்ள வேல்ஸ் தொழிலாளர் கட்சி!
இங்கிலாந்து

வேல்ஸில் வருமான வரி முடக்கத்தை உறுதியளித்துள்ள வேல்ஸ் தொழிலாளர் கட்சி!

2026-03-30
டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்
இங்கிலாந்து

டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்

2026-03-29
இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

2026-03-29
Next Post
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு எரிபொருளை வழங்க சீனா இணக்கம்!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி!

அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும்: ஜெர்மி ஹன்ட்!

அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டும்: ஜெர்மி ஹன்ட்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30

Recent News

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.