• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஐரோப்பாவில் உளவு பார்த்த சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்?

ஐரோப்பாவில் உளவு பார்த்த சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/12/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன தொழில்நுட்ப நிறுவனங்களான ஹுவாவி, ஷிட் கோர்ப்ஸ், ஹிக்விஷன் ஆகிய நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காகவும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக மனித உரிமை குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சீனாவின் டிஜிட்டல் சர்வாதிகாரத்தின் தந்திரோபாயங்களுக்கு ஐரோப்பிய நகரங்கள் பலியாகுமென எதேச்சதிகாரத்திற்கு எதிரான குரல்கள் தெரிவிக்கின்றன.

அதன்காரணமாகவே, கடந்த 2020ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கம் 5 சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை தமது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பவையாக அடையாளப்படுத்தி நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்றும் அக்குரல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹுவாவி உள்ளிட்ட சீனாவின் ஏனைய சில  வணிக நிறுவனங்கள் மூலம் ஆப்பிரிக்காவில் தொழில்நுட்ப உளவு பார்க்கும் சீனாவின் செயற்பாடுகளை கருத்திற்கொள்கின்றபோது, ஐரோப்பாவிலும் அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

செர்பியாவில் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு கமராக்களை வாங்குவதற்கான அரசாங்கத்தின் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி ஹுவாவி நிறுவனமானது, ஐரோப்பாவிற்குள் பிரவேசித்துள்ளது.

எவ்வாறாயினும், செர்பிய குடிமக்கள் தொடர்பான முக்கியமான மரபணுத் தரவுகளை சீன அரசாங்கம் கையகப்படுத்துவது குறித்து வெளிப்படையாக இருக்குமாறு பல நிறுவனங்கள் செர்பிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

2017 பாதுகாப்பான நகர மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக குறைந்தது 8000 கமராக்கள் வாங்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை தனது நாட்டுக்குள் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மாட்ரிட்டின் புறநகரில் அமைந்துள்ள நகரத்தில் உள்ளுர் அரசாங்கத்துடன் இணைந்து காவல்துறைக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும், நகரத்தில் குற்றங்களை குறைப்பதற்கும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

இவ்வாறான நிலையில், சீனாவின் அரசாங்கம் பொது நிறுவனங்கள், பொது மக்கள் மீது எச்சரிக்கையாக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதோடு தமக்கு எதிராக பயன்படுத்தப்படும் விடயங்களுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

முன்னதாக ஜூன் மாதம், உள்ளுர் அதிகாரிகளால் கொரோனா கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்ததற்காக நாடு தழுவிய எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள்

Next Post

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு செய்ய அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

Related Posts

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-06
மீண்டும் வழமைக்கு திரும்பிய இண்டிகோ விமான சேவைகள்!
இந்தியா

மீண்டும் வழமைக்கு திரும்பிய இண்டிகோ விமான சேவைகள்!

2025-12-06
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமொிக்கா

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

2025-12-06
ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

2025-12-05
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!
இந்தியா

550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
Next Post
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முடிவு செய்ய அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையை ஏற்றது இந்தியா

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையை ஏற்றது இந்தியா

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பாரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பாரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி  முன்னெடுப்பு!

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி முன்னெடுப்பு!

0
2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து  விமானம்!

2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து விமானம்!

0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

0
நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

0
மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

0
திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி  முன்னெடுப்பு!

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி முன்னெடுப்பு!

2025-12-06
2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து  விமானம்!

2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து விமானம்!

2025-12-06
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

2025-12-06
நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

2025-12-06
மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

மாலைதீவினால் இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

2025-12-06

Recent News

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி  முன்னெடுப்பு!

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் குழாய் இணைக்கும் பணி முன்னெடுப்பு!

2025-12-06
2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து  விமானம்!

2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து விமானம்!

2025-12-06
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!

2025-12-06
நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

நிவாரண உதவி வழங்குதலில் இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு!

2025-12-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.