• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

Anoj by Anoj
2023/01/12
in ஆசியா, உலகம்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதும், இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ள இப்பகுதியில், உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்கொலைக் குண்டுத்தாரி, அமைச்சக கட்டடத்திற்குள் நுழைய முயற்சித்தபோது, தடுக்கப்பட்டதால் அவர் வெளியே தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

கட்டடம் பெரியளவில் சேதமடையவில்லை எனவும் வெடிவிபத்தில் அருகில் உள்ள உள்துறையின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் உள்ளூர் கிளை, இந்த தாக்குதலை நடத்தியதாகக் பொறுப்பேற்றது.

ஆனால், காபூலில் உள்ள இத்தாலிய மனிதாபிமான நிறுவனம், அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம், 40க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களை பெற்றுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறியது.

இந்த தாக்குதலை கோழைத்தனமானது என விவரித்த காபூல் பொலிஸார், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில் வெளியுறவு அமைச்சக கட்டடத்திற்குள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் சீன தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிநாட்டவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அண்டை நாடுகளில் இருந்து தலிபான்கள் முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கும் நேரத்தில், சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டினர் அல்லது வெளிநாட்டு நலன்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து ஐ.எஸ்.ஐஸ்-கே எனப்படும் இஸ்லாமிய அரசு குழு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தலிபான்கள் குறைத்து மதிப்பிடுவதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

Related

Tags: அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம்ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்இத்தாலிய மனிதாபிமான நிறுவனம்ஐ.எஸ்.ஐஸ்-கேகாபூல் பொலிஸார்குற்றவாளிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Next Post

“Voice of Global South Summit” இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

Related Posts

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!
உலகம்

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

2026-06-19
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!

2026-06-19
Next Post
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர் – ஜனாதிபதி ரணில்

"Voice of Global South Summit" இல் பங்கேற்கின்றார் ஜனாதிபதி!

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில். போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

0
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19

Recent News

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

2026-06-19
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

2026-06-19
பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.