• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நல்லாட்சியின் முக்கிய பங்குதாரராக இளைஞர்கள்: காஷ்மீரில் புதிய திட்டம்

நல்லாட்சியின் முக்கிய பங்குதாரராக இளைஞர்கள்: காஷ்மீரில் புதிய திட்டம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/25
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக – பொருளாதார மாற்றத்திற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளம் தன்னார்வலர்களை ஊக்குவிப்பது, ஈடுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது ஆகியவற்றில் ‘மிஷன் யூத்’ என்ற திட்டம் அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளது.

மிஷன் யூத் முன்முயற்சியின் கீழ், இளம் தலைமுறையினருக்கு சமூகத்திற்கு பங்களிப்பதற்கும் சுய வளர்ச்சியை அடைவதற்கும் ஒருவாய்ப்பை வழங்குகிறது என்று அதிகாரி கூறினார்.

பஞ்சாயத்துகள், மாவட்ட நிர்வாகத்தின் ஆற்றல் மிக்க மற்றும் துடிப்பான பங்காளிகள் என்ற வகையில், குறித்த திட்டம் அடிமட்டமளவில் சென்றடைவதை உறுதி செய்கின்றன.

இளைஞர் கழகங்கள் மூலம், அரசாங்கம் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் பெண்களை அவர்களின் கனவுகளைத் அடைவதற்கும் ஒன்றிணைக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சமூக சேவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை வளர்ப்பதற்கு இந்தத் திட்டம் அடித்தளத்தை வழங்குகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

‘74,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளனர்.

இளைஞர்கள் இப்போது அமைதியான மற்றும் வளமான ஜம்மு காஷ்மீரை உருவாக்கும் செயற்பாட்டில் தீவிர பங்காளிகளாக உள்ளனர்,’ என்று அவர் மேலும் கூறினார்.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 74,771 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளைஞர் கழகங்களில் இணைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் உண்மையான சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதற்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றனர்.

20 மாவட்டங்களில் மொத்தம் 4,522 இளைஞர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதிகபட்சமாக 9,000 இளைஞர்கள் பூஞ்ச்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தன்னார்வத் தொண்டு செய்யும் இந்தக் கழகங்களில் உள்ள இளைஞர்கள், தலைவர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும், தொடர்ந்து குடிமை அடையாளத்தை வளர்த்துக் கொள்கிறார்கள், எனவே சமூக ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக மாறுகிறார்கள்.

கல்வியாளர்கள், பணியிடங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிபெற இன்றியமையாத ஒத்துழைப்பு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற புதிய சமூகத் திறன்களையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

Related

Tags: நல்லாட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஷ்மீரில்  சூரியகல வலையமைப்பை நிறுவுவதற்கான மானிய தேவை அதிகரிப்பு

Next Post

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

Related Posts

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!
இந்தியா

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

2025-11-29
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!
இந்தியா

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு – வெளியான மேலும் பல உண்மைகள்!

2025-11-28
சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!
இந்தியா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

2025-11-27
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்
ஆசிரியர் தெரிவு

பெங்களூரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ஏமாந்த இலங்கை மாணவி!

2025-11-26
Next Post
அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்!

அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை - எஸ்.வியாழேந்திரன்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

0
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

0
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

0
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

0
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2025-12-01

Recent News

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

2025-12-01
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

2025-12-01
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டின் சீரற்ற காலநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.