• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நல்லாட்சியின் முக்கிய பங்குதாரராக இளைஞர்கள்: காஷ்மீரில் புதிய திட்டம்

நல்லாட்சியின் முக்கிய பங்குதாரராக இளைஞர்கள்: காஷ்மீரில் புதிய திட்டம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/25
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக – பொருளாதார மாற்றத்திற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளம் தன்னார்வலர்களை ஊக்குவிப்பது, ஈடுபடுத்துவது மற்றும் அணிதிரட்டுவது ஆகியவற்றில் ‘மிஷன் யூத்’ என்ற திட்டம் அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளது.

மிஷன் யூத் முன்முயற்சியின் கீழ், இளம் தலைமுறையினருக்கு சமூகத்திற்கு பங்களிப்பதற்கும் சுய வளர்ச்சியை அடைவதற்கும் ஒருவாய்ப்பை வழங்குகிறது என்று அதிகாரி கூறினார்.

பஞ்சாயத்துகள், மாவட்ட நிர்வாகத்தின் ஆற்றல் மிக்க மற்றும் துடிப்பான பங்காளிகள் என்ற வகையில், குறித்த திட்டம் அடிமட்டமளவில் சென்றடைவதை உறுதி செய்கின்றன.

இளைஞர் கழகங்கள் மூலம், அரசாங்கம் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் பெண்களை அவர்களின் கனவுகளைத் அடைவதற்கும் ஒன்றிணைக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

சமூக சேவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகியவை வளர்ப்பதற்கு இந்தத் திட்டம் அடித்தளத்தை வழங்குகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

‘74,000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளனர்.

இளைஞர்கள் இப்போது அமைதியான மற்றும் வளமான ஜம்மு காஷ்மீரை உருவாக்கும் செயற்பாட்டில் தீவிர பங்காளிகளாக உள்ளனர்,’ என்று அவர் மேலும் கூறினார்.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 74,771 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளைஞர் கழகங்களில் இணைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் உண்மையான சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதற்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றனர்.

20 மாவட்டங்களில் மொத்தம் 4,522 இளைஞர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதிகபட்சமாக 9,000 இளைஞர்கள் பூஞ்ச்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

தன்னார்வத் தொண்டு செய்யும் இந்தக் கழகங்களில் உள்ள இளைஞர்கள், தலைவர்களாகவும், மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும், தொடர்ந்து குடிமை அடையாளத்தை வளர்த்துக் கொள்கிறார்கள், எனவே சமூக ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக மாறுகிறார்கள்.

கல்வியாளர்கள், பணியிடங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிபெற இன்றியமையாத ஒத்துழைப்பு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற புதிய சமூகத் திறன்களையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

Related

Tags: நல்லாட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஷ்மீரில்  சூரியகல வலையமைப்பை நிறுவுவதற்கான மானிய தேவை அதிகரிப்பு

Next Post

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

Related Posts

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!
தமிழகம்

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்
தமிழகம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23
சென்னையில் வாக்களித்தார் அஸ்வின்
தமிழகம்

சென்னையில் வாக்களித்தார் அஸ்வின்

2026-04-23
11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!
இந்தியா

11 மணிவரையான நிலவரப்படி, 37.56 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!
இந்தியா

தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் -பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை!

2026-04-23
“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்
தமிழகம்

“யார் ஆட்சிக்கு வந்தாலும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!” – நடிகர் சிவக்குமார்

2026-04-23
Next Post
அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்!

அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்?

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை – எஸ்.வியாழேந்திரன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் ஒருபோதும் இணைந்து செயற்படப்போவதில்லை - எஸ்.வியாழேந்திரன்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

0
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

0
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

0
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

2026-04-23
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23

Recent News

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து;

2026-04-23
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.