• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பௌத்தத்தை மையப்படுத்திய சீனா மற்றும் இந்தியாவின் மாறுபட்ட அணுகுமுறைகள்!

பௌத்தத்தை மையப்படுத்திய சீனா மற்றும் இந்தியாவின் மாறுபட்ட அணுகுமுறைகள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/15
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பௌத்த மத இருதரப்பு பிணைணப்புக்களின் வரலாறு நெடியது. தற்போதும் நீடித்துக்கொண்டிருப்பது.

பௌத்த மதமானது, இந்தியாவில் 7 ஆம் நூற்றாண்டில் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.

ஆனால் 12ஆம் நூற்றாண்டில் பாலப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடக்கு இமயமலைப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மறைந்துவிட்டன.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியைக் கண்டது. இலங்கையின் முன்னோடியான அநகரிகா தர்மபாலா பிரிட்டிஷ் அறிஞர்களின் உதவியுடன் மகா போதி சங்கத்தை நிறுவினார்.

அவர்களின் முக்கிய நோக்கம் இந்தியாவில் பௌத்த யாத்திரைத் தளங்களை மீட்டெடுப்பதாக இருந்தது.

மேலும் அவர்கள் அனைத்து பௌத்த தளங்களிலும் கோயில்களைக் கட்டுவதில் மிகவும் வெற்றி கண்டனர். இப்போது அக்கோவில்களில் துறவிகள் உள்ளனர்.

1950இல், புதிய – பௌத்த இயக்கத்தை தீண்டத்தகாத சாதியினருக்காக அம்பேத்கர் தொடங்கினார். சாதி பாகுபாடுகளைத் தவிர்ப்பதற்காக நூறாயிரக்கணக்கானோர் பௌத்தத்திற்கு மாறினர்.

கடந்த தசாப்தத்தில் கூட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் பௌத்தத்திற்கு மாறுவதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. தற்போது, இந்திய மக்கள்தொகையில் 2சதவீதமான பௌத்தர்கள் உள்ளனர்.

3ஆம் நூற்றாண்டில் இந்தியப் பேரரசர் அசோகாவின் மகன் மகேந்திராவால் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இலங்கை பௌத்த கற்றல் மையமாக இருந்து வருகிறது. பௌத்தத்தின் மிக நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அறிஞர்கள் மற்றும் பிரம்மஞானிகளின் உதவியுடன் பௌத்தம் ஒரு வலுவான மறுமலர்ச்சியை கண்டது, அறிவார்ந்த படிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, சாதாரண சமூகத்திற்கான துறவிகளின் ஆயர் நடவடிக்கைகள், மற்றும் சாதாரண மக்களுக்கு தியான நடைமுறைகளுடன் கூடிய பௌத்தத்தை சில சமயங்களில் இலங்கை ‘புரட்சி பௌத்தம்’என்று வகைப்படுத்துகிறது.

1948 இல் நாடு சுதந்திரம் பெற்றது, அதன் பின்னர் பௌத்த மதம் மற்றும் கலாச்சாரம் மீதான ஆர்வத்தில் வலுவான மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது, 70 சதவீதமான இலங்கையினர் பௌத்தர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் தேரவாத பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். இலங்கையில் தற்போது தேசிய அளவில் பௌத்தம் எழுச்சியை நோக்கி நகர்த்தப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், பௌத்த மதத்தின் புராதன மற்றும் தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதற்கான செயற்பாடுகளுக்கு இந்தியா வழங்கும் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, புதுடில்லி பௌத்தம் மத பாரம்பரியத்தை மீண்டும் உற்சாகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இது சீனாவுக்கு தலையிடியாக மாறியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, பௌத்தம் உள்நாட்டு அதிருப்தியைத் தணிப்பதற்கும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அபாயங்களைத் தடுப்பதற்கும் ஒரு முக்கிய வழிமுறையாகவே கருதுகின்றது.

இதனால், சீனா பௌத்தம் ஒரு ‘பண்டைய சீன மதம்’ என்று விவரிக்கத் தொடங்கியுள்ளதோடு, சீனக் குடிமக்கள் நடைமுறையில் சுதந்திரத்தினை முழுமையாக உணராதபோதும் பௌதத்தினை தீவிரமாக வெளிப்படுத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தச் செயற்பாடானது, உள்நாட்டு சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதிலும், திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் திபெத்தியப் பகுதிகளில் பௌத்த சமயத்தினை மேம்படுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சக்தி வாய்ந்த பௌத்தர்களை அணுகுவதன் மூலம் அருகிலுள்ள பிராந்தியங்களில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் பௌத்தத்தைப் பிரதான பொருளாக கருதுர்கின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலைமையானது, இலங்கையிலும அண்மைய காலங்களில் மெல்லக் காலூன்றுவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது தனது ராஜதந்திர நகர்வுகளுக்காகவும் பௌத்தினை பயபடுத்த ஆரம்பித்துள்ளது சீனா.

ஆனால், தனது உள்நாட்டில் பௌதத்தினையோ, பிக்குகளையோ பிரத்தியேகமாக செயற்படுவதற்கான எந்தவிதமான அனுமதிகளையும் வழங்கவில்லை என்பது தான் துரதிஷ்வசமானது.

தன்னை அதியுச்ச கம்னியூச சித்தாந்த நாடாக உலகிற்கு சித்தரிக்கும் சீனா, பௌத்த சமயத்தைப் பயன்படுத்தி தனது இராஜதந்திரத்தினையும், அதிகார விஸ்தரிப்பையுமே முன்னெடுக்க முயல்கின்றது.

இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது திபெத் பிரதேசத்தினை கையகப்படுத்த முனைவது, ஜனநாயகமற்ற மியன்மாருக்கு ஊக்குவிப்பு வழங்குவது, போன்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்ட முடியும்.

ஆகவே, பௌத்த வரலாறு, மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு அப்பால் சீனா தன்னலத்தினையே அடிப்படையாக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாக உள்ளது.

 

Related

Tags: இந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்

Next Post

இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாட்டில் புடின் பங்கேற்றால்…?

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!
இலங்கை

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31
காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி
கிழக்கு மாகாணம்

காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி:ஹிஸ்புல்லாஹ் எம்.பி

2026-01-31
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர்

2026-01-31
Next Post
இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாட்டில் புடின் பங்கேற்றால்…?

இந்தியாவின் தலைமையில் ஜி20 மாநாட்டில் புடின் பங்கேற்றால்...?

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியே  அருணாச்சலப் பிரதேசம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியே  அருணாச்சலப் பிரதேசம் - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும்?

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

0
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

0
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

0
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

2026-01-31

Recent News

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

“எல்டோ தர்மே” என்பவரின் வாள் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் 3 பேர் கைது!

2026-01-31
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

2026-01-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.