• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இந்தியாவின் காலத்தினால் செய்த உதவிகள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/15
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும். ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா? சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல. உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.

உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல. உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

இதனைத் தான் வள்ளுவன், ‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்று கூறியிருக்கின்றார்.

இந்த வள்ளுவன் வாக்கு இணைங்கவே, அயலுறவுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவும், இலங்கைக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றது.

51 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்த முடியாது என்று இலங்கை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலைமையின் பின்னர், எந்தவிதமான இரஜதந்திர, மூலோபய நன்மைகளையும் கருத்தில் கொள்ளாது இந்தியா இதுவரையில் 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருக்கின்றது.

அத்தியாவசிய தேவைகளான, உலர் உணவுப்பொருட்கள், மருந்துகள், எரிபொருள், விவசாய ஊக்கிகள், என்று அளிக்கப்பட்ட உதவிப்பொருட்களின் பட்டியல் நீண்டதாக உள்ளது.

இதற்கு அப்பால், இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு உற்பத்தித்துறை மற்றும் முதலீடுட்டுத்துறையை விஸ்தரிப்தற்கான திட்டங்கள், நாடாளாவிய ரீதியிலான மனிதாபிமானத் திட்டங்கள், சுற்றுலா ஊக்குவிப்புச் செயற்பாடுகள் என்பன அவற்றில் முக்கியமானவையாக உள்ளது.

அதுமட்டுமன்றி இந்தியா 400மில்லின் ரூபா கடனுக்கான கால எல்லையையும் அதிகரித்துள்ளதோடு, இந்திய ரூபாவை பரிவர்த்தனைக்கான வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்தச் செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளுக்கு பெரும் உதவியாக உள்ளது.

இதுவொருபுறமிருக்கையில், இலங்கை அரசாங்கம் தனது நெருக்கடியான நிலைமைகளில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தினையே முழுமையாக நம்பியது. இத்துடன் அதனை அணுகவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.

அப்போது, 2.9பில்லியன் டொலர்கள் நீடித்த கடன் உதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியதம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இதன் முதற்தொகையும் தற்போது வ

இந்தக் நீடித்த கடன் உதவி கிடைப்பதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நேரடியாகவே அமெரிக்காவுக்குச் சென்று, இலங்கையின் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரி தலைமையிலான தூதுக்குழுவினருடன் இணைந்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்தியா கடன்மறுசீரமைப்புக்கான உறுதிப்பாட்டுக் கடிதத்தினை உடனடியாக வழங்கி இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏது நிலைமைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி, தற்போது, நியூயோர்க்கில் நடைபெற்ற இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பில் யாப்பான் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன், தாம் விரைவில் கடன் மறுசீரமைப்புக்கான செயற்றிட்டத்திற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார். அதுபற்றிய வழிபடமொன்றையும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இந்தச் செயற்பாடானது, இலங்கையின் பொருளாதரம் செழுமையுடன் மீண்டெழுவதற்கான முதற்படியாக இருக்கின்றது.

அத்துடன், இந்தியாவின் உறுதிப்பாடும் தொடர்ச்சியாக உள்ளதென்பதும் வெளிப்பட்டுள்ளது.

இதேநேரம், இலங்கையில் உள்ள தொழில்வாண்மையாளர்கள், மற்றும் மாணவர்களுக்கான கற்றலுக்கான ஏற்பாடுகளையும் இந்திய அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போக்குவரத்தால் மீள நெருங்கும் இந்திய இலங்கை நாடுகள்

Next Post

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

Related Posts

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!
இந்தியா

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

2026-07-30
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?
இந்தியா

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
Next Post
ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

ஜப்பானில் விருது பெற்ற இந்தியப் பெண்ணுக்கு மோடி வாழ்த்து

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் !

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் உட்பட கிழக்கில் அதிக வெப்பம் !!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் கைது !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

0
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

0
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

0
ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

2026-08-01
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01

Recent News

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
பலாலி விமான நிலையத்தின்  அபிவிருத்திப் பணிகள்  –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கள ஆய்வு!

2026-08-01
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.