• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லி முதல்வர் நாட்டில் புரட்சியை உண்டாக்குவார் என்கிறார் பஞ்சாப் முதல்வர்

டெல்லி முதல்வர் நாட்டில் புரட்சியை உண்டாக்குவார் என்கிறார் பஞ்சாப் முதல்வர்

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/23
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பகவந்த் மான் கூறியதாவது,

நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்புவது சுதந்திரம் அல்ல.

ஒன்றுபடுவோம் இல்லையெனில் நாடு நாசமாகிவிடும். கெஜ்ரிவால் பெரிய புரட்சியை கொண்டு வருவார். டெல்லி அரசு சட்டப்படி செயல்படும்.

அரசியல் பழிவாங்கலின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்வர், பதவி விலக வேண்டும் என்று எந்தவொரு சட்டமும் கூறவில்லை.

அவர் அமலாக்கத்துறை காவலில் மட்டுமே இருக்கிறார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வேட்பாளரும் கெஜ்ரிவாலாக இருப்பர். ஒவ்வொரு தொண்டரும் கெஜ்ரிவாலாக இருப்பார்கள்” என அவர் கூறினார்.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்திய நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை ஆஜர்படுத்தினர்.

குறித்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கெஜ்ரிவாலை 10 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

எனினும், கெஜ்ரிவாலை 6 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

blank

 

Related

Tags: Punjab CM ChiefMinister BhagwantMann ArvindKejriwa india politicalnews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மைத்திரி குண்டுவெடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? சந்தேகம் எனவே யார் என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும்- பிள்ளையான் கோரிக்கை —  

Next Post

தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி!

Related Posts

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!
அமொிக்கா

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா தெரிவிப்பு!

2026-07-22
புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!
இந்தியா

புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

2026-07-22
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!
உலகம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!

2026-07-22
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!
இலங்கை

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

2026-07-22
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

2026-07-22
Next Post
தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி!

தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி!

மைத்திரியின் சர்சை கருத்து : விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

மைத்திரியின் சர்சை கருத்து : விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் – முஷாரப் எம்பி

மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் - முஷாரப் எம்பி

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

0
வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

0
புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

0
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

2026-07-22
வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

2026-07-22
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-22
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

2026-07-22
புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

2026-07-22

Recent News

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது – மார்கோ ரூபியோ

2026-07-22
வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

வலி வடக்கில் சுவீகரிக்கப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிக்கான வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் – சிவில் அமைப்புக்கள் கோரிக்கை!

2026-07-22
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தேவுந்தர துப்பாக்கிச் சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-22
ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

ஜாலிய விக்ரமசூரியவுக்கு மீண்டும் பிடியாணை!

2026-07-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.