• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

Kavipriya S by Kavipriya S
2024/07/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வௌியிட்டுள்ளது.

நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துபிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் நேற்று (12) காலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் பக்கத்து வீட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ள நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் சிலருடன் வந்து பொல்லால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய நபரே இதில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொத்துபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ரத்கம, ரணபனாதெனிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் வீட்டில் வசித்து வந்த நிலையில் இனந்தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் அல்லது கொலையை செய்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில், ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றைய கொலைச் சம்பவம் நேற்று இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வரையான கிளை வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

Next Post

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

Related Posts

மோசமான நிலையில் காற்றின் தரம்!
இலங்கை

மோசமான நிலையில் காற்றின் தரம்!

2026-01-19
அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!
ஆசிரியர் தெரிவு

அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

2026-01-19
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!
ஆசிரியர் தெரிவு

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2026-01-19
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!
இலங்கை

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

2026-01-19
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA
இலங்கை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

2026-01-19
மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்
இலங்கை

மீகஹமுல்ல பகுதிக்கு நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்

2026-01-19
Next Post
ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

ரிஷாட் பயணித்த கார் விபத்து – ஒருவர் காயம்

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி

அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
மோசமான நிலையில் காற்றின் தரம்!

மோசமான நிலையில் காற்றின் தரம்!

0
அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

0
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

0
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

0
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

0
மோசமான நிலையில் காற்றின் தரம்!

மோசமான நிலையில் காற்றின் தரம்!

2026-01-19
அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

2026-01-19
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2026-01-19
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

2026-01-19
கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!

2026-01-19

Recent News

மோசமான நிலையில் காற்றின் தரம்!

மோசமான நிலையில் காற்றின் தரம்!

2026-01-19
அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

அவுஸ்திரேலிய ஓபன்; விளையாட்டை தாண்டிய மனித நேயம்!

2026-01-19
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா?  அனுர மீட்டர் அப்டேட்!

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!

2026-01-19
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு!

2026-01-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.