• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகாரத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள்! சபையில் சர்ச்சை

அதிகாரத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள்! சபையில் சர்ச்சை

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/06
in இலங்கை
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2021 ஆம் ஆண்டு தமது இல்லம் சேதமடைந்ததாகத் தெரிவித்து இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்களின்  பெயர் பட்டியல்  மற்றும் அவர்கள் பெற்றுக் கொண்ட பணத்தொகை தொடர்பான விபரங்கள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்திலிருந்து சாதாரண பொது மக்கள் நிதியுதவியை பெற்றுக் கொள்ள எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், ஜனாதிபதி நிதியத்திலிருந்து முக்கியஸ்தர்கள் எவ்வளவு பணம பெற்றுக் கொண்டுள்ளார்கள்? எந்த பிரிவில் இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பான விடயங்களை நாம் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியிருந்தோம்.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு தங்களுக்கு சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளார்கள் தெரியுமா? சொத்துக்கள் பகுதியளிவில் சேதமடைந்தாலோ, அல்லது முழுமையாக சோமடைந்தாலோ கொடுக்கப்படக்கூடிய அதிக கூடிய நஷ்டஈட்டுத் தொகையே 25 இலட்சம் ரூபாய்தான்.

ஆனால், அதிகாரத்தை கையில் வைத்திருந்த நபர்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவு நஷ்ட ஈட்டை பெற்றுக் கொண்டுள்ளார்கள் தெரியுமா?நான் இங்கே பெயர் விபரங்களுடன் தெரிவிக்கிறேன்.

கபில நுவான் அத்துகொரல- 5 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய்

விமலவீர திஸாநாயக்க – 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

கீதா குமாரசிங்க- 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்

ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி- 11 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய்

குணபால் ரத்னசேகர- 14 இலட்சத்து 12, 780 ரூபாய்

பிரேம்நாத் சி தொலவத்த – 23 இலட்சம் ரூபாய்

பிரியங்கர ஜயரத்ன- 23 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய்

சம்பத் அத்துகொரல – 25 இலட்சத்து 40, 610 ரூபாய்

ஜயந்த கெட்டகொட- 28 இலட்சத்து, 14,800 ரூபாய்

விமல் வீரவன்ஸ- 29 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய்

சன்ன ஜயசுமன- 33 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய்

அகில எல்லாவெல- 35 இலட்சத்து 54, 250 ரூபாய்

சமல் ராஜபக்ஷ- 65 இலட்சத்து 39ஆயிரத்து 374 ரூபாய்

சந்திமவீரக்கொடி- 69 இலட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய்

அசோக பிரியந்த- 72 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய்

சமன் பரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபாய்

ஜனக பண்டார தென்னகோன்- 105.5 இலட்சம் ரூபாய்

ரோஹித அபேகுணவர்த்தன- 116.4 இலட்சம் ரூபாய்

சீதா அரம்பேபொல – 137.8 இலட்சம் ரூபாய்

சஹான் பிரதீப்- 171.3 இலட்சம் ரூபாய்

செஹான் சேமசிங்க- 185.1 இலட்சம் ரூபாய்

இந்திக அநுருத்த- 195.5 இலட்சம் ரூபாய்

மிலான் ஜயதிலக- 223 இலட்சம் ரூபாய்

ரமேஷ் பத்திரன- 281 இலட்சம் ரூபாய்

துமிந்த திஸாநாயக்க- 288 இலட்சம் ரூபாய்

கனக ஹேரத்- 292 இலட்சம் ரூபாய்

டி.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபாய்

பிரசன்ன ரணவீர- 327 இலட்சம் ரூபாய்

டபிள்யு.பி. டி. வீரசிங்க- 372 இலட்சம் ரூபாய்

சாந்த பண்டார- 391இலட்சம் ரூபாய்

சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபாய்

எஸ்;.எம்.சந்திரசேன- 438 இலட்சம் ரூபாய்

சிறிபால கம்லத்- 509 இலட்சம் ரூபாய்

அருந்திக பெர்ணான்டோ- 552 இலட்சம் ரூபாய்

சுமித் உடுக்கும்பர- 559 இலட்சம் ரூபாய்

பிரசன்ன ரணதுங்க- 561 இலட்சம் ரூபாய்

கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபாய்

மொஹான் சில்வா- 601 இலட்சம் ரூபாய்

நிமல் லன்சா- 692 இலட்சம் ரூபாய்

அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபாய்

காமினி லொகுகே- 749 இலட்சம் ரூபாய்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ- 934 இலட்சம் ரூபாய்

கெஹலிய ரம்புக்வெல்ல- 959 இலட்சம் ரூபாய்

போராட்டக் காலத்தில் தங்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குறிப்பிட்டு, அரசாங்கத்திடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்ட நட்ட ஈட்டுத் தொகையே இவை.

இந்த 43 பேர் மட்டும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 122 கோடியே 41 இலட்சத்து 34 ஆயிரத்து 737 ரூபாவை நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்” இவ்வாறு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கு நீர் வெட்டு!

Next Post

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு!

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!
இலங்கை

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
Next Post
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புதிய அறிவுறுத்தல்

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

ஈஸ்டர் குண்டுவெடிப்பு: மனம் திறந்தார் கோட்டா

ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்!

ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

0
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17

Recent News

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.