• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்து வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் குற்றவாளிக்கு அடுத்தமாதம் தண்டனை!

இங்கிலாந்து வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் குற்றவாளிக்கு அடுத்தமாதம் தண்டனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/04
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஆங்கிலோ ஜிஹாதி” என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர், ஒரு பெரிய வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு மற்றும் ரசாயனத் தாக்குதலைத் திட்டமிட்டதாக தெரிவித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

(Howden, East Yorkshire) கிழக்கு யார்க்ஷயரின் ஹவுடனைச் சேர்ந்த 21 வயதான ஜோர்டான் ரிச்சர்ட்சன் (Richardson ) , தனது பையில் திறன்கூடிய வெடிகுண்டு செய்முறையை எடுத்துச் சென்றதற்காக கூறி பிடிபட்ட பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

(Manchester Arena) மான்செஸ்டர் அரினா குண்டுவெடிப்பாளர் பயன்படுத்திய ISIS வெடிகுண்டு தயாரிக்கும் வீடியோவிற்கான இணைப்பும் ரிச்சர்ட்சனிடம் இருந்துள்ளதுடன் இது அதிக வெடிக்கும் TATP ஐ எவ்வாறு தயாரிப்பது என்பதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கைது செய்யப்படும் பொழுது அவரிடம் ஒரு தாள் இருந்ததாகவும் அதில் ”மறைக்கப்பட்ட இடத்தை அடையுங்கள், எரிவாயு முகமூடியைப் பயன்படுத்துங்கள், உடை அணியுங்கள், கூட்டத்திற்குள் அனைத்து கையெறி குண்டுகளையும் வீசுங்கள், பார்வையாளர்களைச் சுடுங்கள், அருகில் வருபவர்களை குத்துங்கள், உயிருடன் பிடிபடாதீர்கள்.” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்களைப் பெறுதல், வெடிக்கும் பொருட்களை ஆராய்தல், சாத்தியமான இடங்களைக் கண்டறிதல் மற்றும் தாக்குதலுக்குத் தேவையான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு பயங்கரவாதச் செயல்களைத் தயாரித்ததற்காக ரிச்சர்ட்சன் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related

Tags: inglanduk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது- நிதியமைச்சர் தெரிவிப்பு!

Next Post

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

Related Posts

போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!
உலகம்

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

2026-02-26
மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்
உலகம்

மின்னணு காப்பு அணிய வேண்டியிருந்தால் பிரச்சாரம் செய்ய மாட்டேன்

2026-02-26
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது
இலங்கை

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

2026-02-26
போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!
அமொிக்கா

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

2026-02-26
Next Post
கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

0
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

0
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

0
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

2026-02-27
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்குதலில் மூதாட்டி ஒருவர் உயிரிழப்பு!

2026-02-27

Recent News

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

2026-02-27
நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

2026-02-27
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.