• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

Norris, Verstappen and Piastri – the Abu Dhabi title showdown is here

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/12/05
in ஆசிரியர் தெரிவு, விளையாட்டு
65 2
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, அந்தவகையில் இதுவரை 22 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 7 போட்டிகளில் பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் ஆகியோரும் வெஸ்டாபன் 06 போட்டியிலும் ரஸ்ஸல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 23வது குரொன்ப்ரீ போட்டி கட்டாரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த போட்டியில் நொரிஸ் வெற்றிப்பெற்றால் அவர் தான் புள்ளிகள் அடிப்படையில் இப்பருவகாலத்தின் சம்பியனாக மாற்றம் பெறுவார். இருந்தும் அவருக்கு பெரும் போட்டியாக நடப்பு சாம்பியன் வெஸ்டாபன் திகழ்வதால் இன்னும் இரண்டு போட்டிகள் மாத்திரமே உள்ள நிலையில் யார் இம்முறை சாம்பியன் என்பதில் இழுபறி நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் 57 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது.

பியாஸ்ட்ரி முதலிடத்தில் தொடர வெஸ்டாபன் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர்ந்தார். ஆரம்பமே ஹெமில்டன் 14மிடத்தையும் லெக்லெர்க் 10மிடத்தையும் பெற்று பின்தங்கினார்கள்.

7வது சுற்றில் வைத்து ஹோகம்பெர்க்கின் வாகனம் விபத்தை சந்தித்தது. இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதன்போது கஸ்லியின் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

8வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் அவரின் முதலாவது பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.அவரை தொடர்ந்து முன்னனி வீரர்களான அன்டோனொலி சைன்ஸ் அலோன்சோ என அனைவரும் பிட்ஸ்டொப்பிற்கு வந்தனர்.

11வது சுற்றில் வைத்து மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் பியாஸ்ட்ரி மற்றும் முதலிரண்டு இடங்களை ஆக்கிரமித்திருந்தனர். வெஸ்டாபன் 3மிடத்தில் காணப்பட்டார்.

25வது சுற்றில் வைத்து முதலிடத்திலிருந்த பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப்பிற்கு வர நொரிஸ் முதலிடத்திற்கும் வெஸ்டாபன் இரண்டபமிடத்திற்கும் சென்றனர். ஆனால் 25 சுற்றுக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நொரிஸ் இன்னமும் பிட்ஸ்டொப்பிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. அடுத்த சுற்றே பிட்ஸ் டொப்பிற்கு வந்தார் இதனால் வெஸ்டாபன் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் சைன்ஸ் இரண்டாமிடத்திற்கு வந்தார். இருந்தும் நொரிஸ் மிக வேகமாக வாகனத்தின் டயரை மாற்றிக்கொண்டு முன்னேறி சென்றார்.

30வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸ் 4 மற்றும் 5ம் இடங்களில் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தனர். எனினும் சிறப்பாக செயற்பட்ட பியாஸ்ட்ரி அன்டொனெலியை பின்னுக்கு தள்ளி 3 மிடத்திற்கு முன்னேறினார்.33வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் 2வது பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.

37வது சுற்றில் வைத்து நொரிஸ் எதிர்பாராத விபத்தில் சிக்க இருந்தார் இருந்தும் சுதாகரித்துகொண்டு வாகனத்தை செலுத்தினார்.

43வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப்பிற்கு வந்து தனது வாகனத்தின் டயரை மாற்றி முன்னேறி சென்றார்.45 வது சுற்றில் வைத்து நொரிஸ் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார் இந்த தருணமானது வெஸ்டாபனுக்கு இது நல்ல வாய்ப்பாக மாறியது போட்டியில் வெற்றியை பதிவு செய்ய

56வது சுற்றில் வைத்து நொரிஸ் 5மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். இருந்தும் விடா முயற்சியின் பயனாக 4மிடத்திற்கு முன்னேறினார்.

இந்நிலையில் 57 சுற்றுக்களையும் 1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 38 செக்கன்களில் நிறைவு செய்து நடப்பு சாம்பியன் வெஸ்டாபன் முதலிடத்தை பிடித்து அசத்தினார். பியாஸ்ட்ரி இரண்டாமிடத்தையும் சைன்ஸ் 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இன்னும் ஒரு குரொன்ப்ரீ போட்டி மாத்திரமே மீதவுள்ள நிலையில் வெஸ்டாபன் மற்றும் நொரிஸிற்கிடையில் 12 புள்ளிகள் வி;த்தியாசம் காணப்படுகின்றது.

அடுத்த கட்ட போட்டியில் வெஸ்டாபன் வெற்றிப்பெற்று நொரிஸ் 4 மிடத்தை பெற்றால் வெஸ்டாபன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் மாறாக நொரிஸ் முதல் 3 இடங்களில் எந்த இடத்தை பெற்றாலும் அவர் தான் சம்பியன். இம்முறை குரொன்ப்ரீ போட்டிகள் விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

Related Posts

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!
ஆசிரியர் தெரிவு

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
இலங்கை

உலக தரத்தில் யாழ் சர்வதேச சதுரங்க போட்டியின் திறப்பு விழாவின் அழகான தருணங்கள்.

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!
ஆசிரியர் தெரிவு

புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று!

2025-12-05
இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் மீட்சிக்கு உதவ மேலதிக ஆதரவை வழங்க தயார் – IMF தெரிவிப்பு!

2025-12-05
வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!
ஆசிரியர் தெரிவு

வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி; மீண்டும் பலத்த மழை!

2025-12-05

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

0
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

0
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

0
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

0
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

0
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

2025-12-05
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

2025-12-05

Recent News

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை தொட்ட சம்பவம் !

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

2025-12-05
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.