• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

கணக்காய்வாளர்நாயகம் நியமனம் விடயத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் முறியடிப்பார் – உதய கம்மன்பில!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/31
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சூழ்ச்சியினை முறியடிப்பதற்கான இயலுமை, எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கணக்காய்வாளர் நாயகத்தினை நியமிக்காமல் ஜனாதிபதி அந்த செயற்பாடை ஜனவரி மாதம் வரை காலதாமதப்படுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பு பேரவையின் சுயாதீன உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

எனவே அந்த காலப்பகுதியின் பின்னர் தமது கையாட்களை நியமித்து தமது தேவைக்கேற்ப செயற்படும் ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி எதிர்ப்பார்த்துள்ளார்.

இதனை நாம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியிருந்தோம்.

ஆனால் ஜனாதிபதியின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தாலும்.

புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் வரை அவர்கள் அந்த பதவியில் நீடிக்கலாம்.

இந்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் செய்ய வேண்டிய கடமை ஒன்று உள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமரினால் முன்மொழியப்படும் தேசிய மக்கள் சக்தியின் கையாட்களின் பெயர்களுக்கு இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏnனில் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடனேயே நியமிக்கப்பட வேண்டும்.

எனவே அரசியலமைப்பு பேரவைக்கு பிரதமரினால் முன்மொழியப்படும் பெயர்களை எதிர்க்கட்சி தலைவர் நிராகரிக்கும் பட்சத்தில் ஜனாதிபதியின் சூழ்ச்சியினை முறியடிக்க முடியும்.

கடந்த சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது.

எனவே இம்முறையும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அரசியலமைப்பு பேரவைக்கு யோசனை முன்வைத்திருந்த போதிலும் அரசாங்கம் அதனை செய்யவில்லை.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் இணக்கப்பாட்டுடனேயே நியமிக்கப்பட வேண்டும் என்ற முறைமை அவ்வாறே பின்பற்றப்படுமாயின் தேசிய மக்கள் சக்தியின் கையாட்கள் அன்றி நேர்மையாக சுயாதீனமாக செயற்படக்கூடியவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படுவார்கள்.

Related

Tags: srilanka newsudaya gammanpila
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மினுவாங்கொடை நகர சபை மேயர் ராஜினாமா!

Next Post

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
இலங்கை

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.
இலங்கை

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

2026-03-30
நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்
இலங்கை

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

2026-03-30
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!
இலங்கை

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

2026-03-30
Next Post
தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்!

மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!

மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

0
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

0
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

2026-03-30

Recent News

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.