• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின் கட்டண குறைப்பு தொடர்பில் புதிய தகவல்

டித்வா தாக்கத்தின் சேதங்களை ஈடுசெய்வதற்கு மின் கட்டண அதிகரிப்பு அவசியம் – இலங்கை மின்சார சபை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா சூறாவளி தாக்கத்தின் சேதங்களை, ஈடுசெய்வதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நிதி தேவைப்பட்டிருந்தாகவும் அதனை மீட்டெடுப்பதற்கு புதிய ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அவசியம் என இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57 சதவீத கட்டண உயர்வு அவசியமென மின்சார சபை சமர்ப்பித்து;ளள அறிக்கையில் முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில் மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பை அங்கீகரிப்பதா இல்லையா என்பது தொடர்பாக உரிய நடைமுறைகள் மற்றும் விவாதங்களை மேற்கொண்ட பின்னர் தீர்மானம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 13 ஆயிரத்து 94 மில்லியன் ரூபா நிதி பற்றாக்குறை மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் எனவே அதனை நிவர்த்தி செய்வதற்கு கட்டணத்தில் 11.57 சதவீதமான கட்டண அதிகரிப்பு அவசியம் என்றும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக டித்வா சூறாவளி காரணமாக மின் இணைப்புகளில் சுமார் 20 பில்லியன் ரூபா பெறுமதியான சேதங்கள் ஏற்பட்டிருந்தாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே வெளிப்புற நிதி ஆதரவு பெறப்படவேண்டும் என்றும் டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான செலவினங்களை 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு கட்டண திருத்தத்தின் மூலமே மீட்டெடுக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: Electricitysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி விபரங்களை வெளியிட்ட பங்களாதேஷ்!

Next Post

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

Related Posts

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!
இலங்கை

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

2026-01-26
யாழில் குடியரசு தினம்!
இலங்கை

யாழில் குடியரசு தினம்!

2026-01-26
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்
இலங்கை

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

2026-01-26
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

2026-01-26
நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!
சினிமா

நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது!

2026-01-26
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!
இலங்கை

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

2026-01-26
Next Post
நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும - தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!

சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

0
யாழில் குடியரசு தினம்!

யாழில் குடியரசு தினம்!

0
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

0
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

0
80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

2026-01-26
யாழில் குடியரசு தினம்!

யாழில் குடியரசு தினம்!

2026-01-26
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

2026-01-26
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

2026-01-26
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர் உறுதி!

2026-01-26

Recent News

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

2026-01-26
யாழில் குடியரசு தினம்!

யாழில் குடியரசு தினம்!

2026-01-26
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சன்ரைசஸ்

2026-01-26
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.