• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

Hanushya P by Hanushya P
2026/02/12
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.

அவர் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேறொரு வழக்குக்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகீர் ஆகிய பிரதிவாதிகள் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியபோது, சதொச ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: adjournment of further evidenceColombo High CourtMinister of Trade.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

Next Post

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

Related Posts

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !
இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

2026-02-12
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!
இலங்கை

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

2026-02-12
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !
இத்தாலி

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

2026-02-12
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!
அமொிக்கா

நீண்ட காலத்துக்குப் பின்னர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் முடிவு!

2026-02-12
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!
யாழ்ப்பாணம்

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

2026-02-12
Next Post
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ - வழக்கு தொடர முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

0
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

0
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

0
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

0
‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

2026-02-12
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-12
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

2026-02-12
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

2026-02-12
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

2026-02-12

Recent News

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

‘புரமோஷனில் பங்கேற்காததால் நஷ்டம்’ – வழக்கு தொடர முடிவு

2026-02-12
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-12
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

2026-02-12
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

2026-02-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.