• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/01
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மிகவும் எச்சரிக்கையான ஒரு இராஜதந்திரப் பாதையைப் பின்பற்றி வருகிறார்.

ஈராக் போர் நினைவுகளால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத தொழிற்கட்சிக்குள் , மத்திய கிழக்கு இராணுவத் தலையீடுகள் என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது.

இதனால் ஸ்டார்மர் தற்போது இருமுனை அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்:

அதாவது அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை “சட்டவிரோதமானது” என ஸ்டார்மர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என தொழிற்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, அமெரிக்காவிற்குத் தனது முழுமையான ஆதரவை ஸ்டார்மர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவர் மதில் மேல் பூனையாகச் செயல்படுவதாகவும் கன்செர்வேட்டிவ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானிய போர் விமானங்கள் தற்போது அப்பகுதியில் தனது நாட்டின் நலன்களைப் பாதுகாக்க வான்பரப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதலில் பிரித்தானியா ஈடுபடவில்லை என்பதை ஸ்டார்மர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாகக் கருதி, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஸ்டார்மர் ஏற்கனவே நிராகரித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தொலைக்காட்சி உரையில் பேசிய ஸ்டார்மர், ஈரானிய அரசாங்கத்தை “வெறுக்கத்தக்கது” என வன்மையாகக் கண்டித்த நிலையில் ட்ரம்ப்பின் தாக்குதலுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும், தாக்குதலுக்கான காரணங்களுடன் தான் உடன்படுவதாக அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டிய அதேவேளை, உள்நாட்டு அரசியலையும் சர்வதேச சட்டங்களையும் மதிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் உள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் மற்றும் ஸ்டார்மர் இடையே ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Next Post

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

Related Posts

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!
இங்கிலாந்து

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

2026-03-01
நிறைவு பெற்றது  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
முக்கிய செய்திகள்

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

2026-03-01
எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!
இலங்கை

எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – அச்சம் தேவையில்லை!

2026-03-01
மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!
இலங்கை

மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!

2026-03-01
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026-03-01
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!
BREAKING

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

2026-03-01
Next Post
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

0
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

0
நிறைவு பெற்றது  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

0
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

0
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

0
பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

2026-03-01
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

2026-03-01
நிறைவு பெற்றது  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

2026-03-01
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – மக்கள் பீதியடையத் தேவையில்லை – யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு!

2026-03-01

Recent News

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் ஜோஷ் சைமன்ஸ் ராஜினாமா!

2026-03-01
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்காவுடன் இணக்கம் காட்டினாலும் ‘எச்சரிக்கை’ காக்கும் பிரித்தானியா!

2026-03-01
நிறைவு பெற்றது  கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

நிறைவு பெற்றது கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

2026-03-01
பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக 29 ஆயிரத்து 069 கையெழுத்துக்கள் சேகரிப்பு!

2026-03-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.