நாடளாவிய ரீதியில் நாளையதினம் எரிபொருளை நுகர்வோருக்கு வழங்கும் எரிபொருள் நடைமுறை தொடர்பில் புதிய தீர்மானமொன்று இன்றையதினம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாளையதினம் கியூ.ஆர் முறையின் கீழ் அனைத்து வாகன இலக்கங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













