• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/05
in இந்தியா, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யேமன் கடற்கரைக்கு அப்பால் செவ்வாயன்று (04) தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடியை ஏந்திய வணிகக் கப்பலான ‘MSV ஃபைஸ் நூரே ஒலியா’ (MSV Faize Noore Oliya), செங்கடலில் மூழ்கியது. 

கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 14 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

தகவல்களின்படி, இந்தியக் கொடியை ஏந்திய இந்தக் கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

யேமன் கடல் பகுதிக்கு அருகே ஒரு ஏவுகணை அல்லது பொருள் தாக்கியதால், இயந்திரம் பொருத்தப்பட்ட அந்தப் படகு கவிழ்ந்து மூழ்கியதாக இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறைக்கான மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். 

தற்காப்பு வசதிகள் ஏதுமற்ற அந்தப் படகு மீது நடத்தப்பட்ட இந்தத் தூண்டப்படாத தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய அவர், நமது மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார்.

இந்தியக் கொடியுடன் சென்ற கப்பல் மீதான தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் ஆழ்ந்த கவலையளிப்பதாக அது தெரிவித்துள்ளது. 

இப்பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சர்வதேச நீர்வழிகள் வழியாகத் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் மிக விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சு 

வலியுறுத்தியுள்ளது.

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், கப்பல் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக ஏமன் நாட்டு அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் வெளியறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: MSV Faize Noore OliyaMSV ஃபைஸ் நூரே ஒலியாYemenசெங்கடல்யேமன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!
அம்பாறை

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

2026-08-05
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

2026-08-05
எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!
உலகம்

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

2026-08-05
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Next Post
மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

0
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

0
தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

0
மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

2026-08-05
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

2026-08-05
தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

2026-08-05

Recent News

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

மனிதர்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் குறியீட்டை செலுத்த முயன்ற AI

2026-08-05
செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

செங்கடலில் தாக்குதலுக்குள்ளான இந்தியக் கொடி ஏந்திய கப்பல்; 13 மாலுமிகள் மீட்பு!

2026-08-05
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

சசிந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-08-05
மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

மாளிகைக்காட்டிற்கு நிரந்தர மாற்று மையவாடி அமைப்பது குறித்து கூட்டம்

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.