• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/01
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.

Image

Image

மாநிலத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும். 

அணை வளாகத்தில் விவசாயிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சேலம் பயணித்த விஜய், சாலை வழியாக மேட்டூரை அடைந்தார்.

நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.

சாலை ஓரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டும், முக்கியச் சந்திப்புகள் மற்றும் சாலை நெடுகிலும் வரவேற்புப் பதாகைகள் மற்றும் தோரணங்களை அமைத்தும், டிவிகே (TVK) கட்சியினர் முதலமைச்சருக்கு எழுச்சியான வரவேற்பளித்தனர்.

பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.

May be an image of one or more people and text

May be an image of text

45 நாள் கால இடைவெளியில் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது சுமார் 12 மாவட்டங்களைச் சென்றடைகிறது.

இதில், தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ என்று கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் முதன்மைப் பயனாளிகளாக உள்ளனர்.

செப்டம்பர் 1-ஆம் திகதி நிலவரப்படி, 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 91.56 அடி நீர் இருப்பு உள்ளது.

அணையின் வான் கதவுகளை திறப்பதற்கு வழக்கமாக ஜூன் 12 ஆம் கடைபிடிக்கப்பட்டாலும், போதிய பருவமழை இல்லாமை மற்றும் குறைந்த நீர் இருப்பு காரணமாக இம்முறை அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி ஆற்று நீர் பகிர்வு தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நீர் திறப்பு நடைபெறுகிறது. 

கர்நாடகா விடுவிக்க வேண்டிய நிலுவை நீரை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இவ்வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: cm vijayMettur damTamil naduமேட்டூர் அணைவிஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

Next Post

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

Related Posts

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!
இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

2026-09-01
அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!
இலங்கை

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

2026-09-01
பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!
இந்தியா

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!
இலங்கை

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

2026-09-01
சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!

2026-09-01
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இந்தியா

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
Next Post
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

0
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

0
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

0
அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர்!

2026-09-01
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

2026-09-01
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறைத்தண்டனை!

2026-09-01
நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

2026-09-01
பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.