Anoj

Anoj

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: போர்த்துகல்- மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: போர்த்துகல்- மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று போர்த்துகல் மற்றும் மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. எடிவுகோஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்,...

லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக்: ஹசரங்கவின் ஹெட்ரிக்- பிளெட்சரின் அபார சதத்தால் கண்டி அணி அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தரில் அபார வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி எதிரொலி: வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாயில் வீழ்ச்சி!

கடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையினால், கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி...

100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும்...

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 23ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம்?

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து  மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சி!

நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!

நாட்டிற்குள் நுழைவதற்கு கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழின் கட்டாயத் தேவையை இலங்கை நீக்கியது!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு...

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளது: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

தற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும்...

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் – கட்டுப்பாடுகள் அமுல்!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லதண்ணி பொலிஸ்துறையினரின் ஊடாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஷேட பாதுகாப்பு...

அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது....

Page 105 of 523 1 104 105 106 523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist