• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடித்து வரும் தீவிர இனவாத வன்முறைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்கு நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் குறித்து பெல்ஃபாஸ்டில் அரங்கேறி வருவது வெறும் போராட்டங்கள் அல்ல எனவும் அவை அப்பட்டமான இனவாதக் காடைத்தனம் என்றும் வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் (Hilary Benn) சாடியுள்ளார்.

வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி, வன்முறையாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வட அயர்லாந்து செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

முகமூடி அணிந்த காடையர்கள் சிலரின் வீடுகளைத் தீக்கிரையாக்கியும், அச்சுறுத்தியும் வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அங்கு வாழும் ஒட்டுமொத்த இன சிறுபான்மையின மக்களும் தங்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற தீவிர பயத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் வழியில், வன்முறையாளர்களால் வாகனங்கள் மறிக்கப்பட்டு அவர்களின் தேசிய இனம் என்னவென்று விசாரணை நடத்தப்படுவதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வட அயர்லாந்திற்கு மிகத் தொலைவில் வாழும் சில நபர்கள், சமூக ஊடகங்களமூலம் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி வருவதாக ஹிலாரி பென் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

Next Post

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

Related Posts

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!
இங்கிலாந்து

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

2026-06-11
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!
இலங்கை

மாலை 7 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

2026-06-11
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!
இங்கிலாந்து

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

2026-06-11
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்து தொழிற்கட்சிக்குள் அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்!

2026-06-11
நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!
இலங்கை

நாய்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் முதியவர் கைது!

2026-06-11
சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!
இலங்கை

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு!

2026-06-11
Next Post
திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

0
பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

0
65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

0
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

மாலை 7 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

0
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

0
திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

2026-06-11
பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

2026-06-11
65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

2026-06-11
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

மாலை 7 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

2026-06-11
நைஜல் ஃபாராஜின் அழைப்பை அதிரடியாக நிராகரித்த பிரித்தானிய தொழிற்சங்கங்கள்!

நைஜல் ஃபாராஜின் நிதி விவகாரம் குறித்து ஆளும்கட்சியான தொழிற்கட்சி பகிரங்க விளக்கம் கோரல்!

2026-06-11

Recent News

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

2026-06-11
பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

2026-06-11
65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

2026-06-11
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

மாலை 7 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு!

2026-06-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.