Anoj

Anoj

சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா தோல்வி: இங்கிலாந்து சிறப்பான வெற்றி!

சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா தோல்வி: இங்கிலாந்து சிறப்பான வெற்றி!

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0...

தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்!

தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி: ஸ்ரேயஸ் ஐயர் அபாரம்!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1...

மத்திய வெனிசுவேலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்!

மத்திய வெனிசுவேலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்!

மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி...

மத்திய வெனிசுவேலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்!

கிரீமியா பாலம் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி: உக்ரைனில் 17 பொதுமக்கள் உயிரிழப்பு!

தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஸியா நகரில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 17பேர் உயிரிழந்துள்ளதோடு 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நகர...

புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

ஐந்தாம் தர புலமைப்பரிசில்- கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நடப்பு ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம்...

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பெரும் போகத்திற்கான பயிர் செய்கை குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ]காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில்...

காலவரையறையின்றி மீண்டும் மூடப்பட்டது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய மீண்டும் மூடல்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆற்றிய உரையின் போதே, அவர் இதனைத்...

கிளிநொச்சி மாவட்டத்தில் 7ஆவது பொலிஸ் நிலையம் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 7ஆவது பொலிஸ் நிலையம் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளாநொச்சி பொலிஸ் சிடேஷ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ....

யாழ். பல்கலைக்கழக ஏற்பாட்டில் ‘திறன்காண் நிகழ்ச்சி 2022’

யாழ். பல்கலைக்கழக ஏற்பாட்டில் ‘திறன்காண் நிகழ்ச்சி 2022’

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நிகழ்ச்சி-2022″ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வானது, எதிர்வரும்...

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் பெண்கள் விடுதி திறந்து வைப்பு!

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் பெண்கள் விடுதி திறந்து வைப்பு!

தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான...

Page 148 of 523 1 147 148 149 523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist