பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி!
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது. மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின்...



















