Anoj

Anoj

சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!

சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்!

தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில்...

வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய...

யாழில் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: 25 இலட்சத்துக்கு அதிகமாக தண்ட பணம் அறவீடு!

யாழில் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: 25 இலட்சத்துக்கு அதிகமாக தண்ட பணம் அறவீடு!

யாழ். மாவட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது, 25 இலட்சத்துக்கு அதிகமான தொகை தண்ட பணமாக அறவீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 63...

புகையிரத நிலைய சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

யாழில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த...

குமரப்பா- புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

குமரப்பா- புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள், உணர்வுபூர்வமாக அணுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய...

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும்: என்.வி.சுப்பிரமணியம்

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும்: என்.வி.சுப்பிரமணியம்

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும் என அகில இலங்கை தொழிலார் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக...

கிளிநொச்சியில் பணம் – தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை!

கிளிநொச்சியில் பணம் – தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை!

கிளிநொச்சியில் பணம் மற்றும் தங்க நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்மடு நகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்தக் கொள்ளை சம்பவம்...

போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக உதவிக் கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்!

போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக உதவிக் கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்!

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக போசாக்கின்மையால் வாடும் சிறார்களுக்காக, வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் உதவிக் கோரியுள்ளார். போசாக்கின்மை நிலை சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படையச்...

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரத பூஜை!

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரத பூஜை!

21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை தரிசிக்கும், சிறப்பு மிக்க கேதார கௌரி விரதம் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ...

திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

திம்புல பத்தனை பகுதியில் லொறி விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் காயம்!

கொட்டகலை – திம்புல பத்தனை பகுதியில் இடம்பெற்ற லொறி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு...

Page 150 of 523 1 149 150 151 523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist