வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
IMF இன் அடுத்த கடன் தொகை ஜுனில் நாட்டிற்கு
2024-04-27
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 063பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 80ஆயிரத்து 49பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர...
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 37இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் ஒட்டுமொத்தமாக 17கோடியே 24இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
கொவிட் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளுக்கான பிரத்யேக முனையம் ஹீத்ரோ விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து நேரடி விமானங்களில்...
ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத், ஈடுபட்டு வருகிறார். நியூஸிலாந்தின் முன்னாள்...
ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும்...
நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை)...
© 2021 Athavan Media, All rights reserved.