இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-06-05
செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் ஏழு இலட்சத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 30இலட்சத்து இரண்டாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர...
எதிர்வரும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர்களிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் பல முன்னணி வீரர்கள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட...
ஜேர்மனியில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கே உரித்தான பவேரியன் சர்வதேச டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்....
மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். இதுதொடர்பாக 33 வயதான நோவக் ஜோகோவிச், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,...
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், இன்று (வியாழக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதலாவதாக மாலை 3.30மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ்...
வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் மற்றும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் (டி.யு.பி) தலைவர் பதவியையும் இராஜினாமா செய்வதாக அர்லீன் ஃபோஸ்டர் அறிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் ப்ரெக்ஸிட் மற்றும் பிற...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதற்கு (பிரெக்ஸிட்) பிந்தைய இருதரப்பு உறவு குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு...
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'தற்போது இந்திய...
© 2026 Athavan Media, All rights reserved.