Jeyaram Anojan

Jeyaram Anojan

துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் முக்கிய போட்டியாளர் கைது!

துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் முக்கிய போட்டியாளர் கைது!

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் முக்கிய போட்டியாளர் முறைப்படி கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற வாக்கெடுப்பில், இஸ்தான்புல்லின் மேயரான எக்ரெம்...

திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!

திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர்!

கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப்...

கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது!

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக...

விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது!

விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை; 57 பேர் கைது!

பமுனுகம, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒனறில் நேற்றிரவு (23) இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 57 பேர்...

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு தொகை போதைப்பொருள் மீட்பு!

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு தொகை போதைப்பொருள் மீட்பு!

கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வராத பொதிகளில் 1 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை இலங்கை...

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (21) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை!

ஷிரந்தி ராஜபக்ஷவின் நிலங்கள் குறித்து சிஐடி விசாரணை!

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த...

ஹீத்ரோவுக்கான செயல்பாடுகள் குறித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை!

ஹீத்ரோவுக்கான செயல்பாடுகள் குறித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை!

2025 மார்ச் 21 அன்று மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன் வரை) மற்றும் இரவு 08:40 மணிக்கு புறப்படவிருந்த UL...

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

நான் இராஜினாமா செய்யவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும்...

Page 338 of 585 1 337 338 339 585
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist