இலங்கையைச் சேர்ந்த தாயும், மகளும் சென்னையில் கைது!
போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்த இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் சென்னையில் திங்கள்கிழமை (14) கைது செய்யப்பட்டனர். திங்கட்கிழமை இரவு கொழும்பிலிருந்து சென்றடைந்த பயணிகளின்...




















