டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் மெத்தியூஸ்!
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது எக்ஸ்...
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது எக்ஸ்...
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க...
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து...
மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்....
பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிலாபத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் குற்றப் புலனாய்வுத்...
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) நான்காவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை அதன் நிர்வாகக் குழு அங்கீகரிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF)...
ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள், இந்த வார இறுதியில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது. இது விண்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகளிடையே...
சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் தனது அண்மைய கடன் தவணையைப் பெற தேவையான அனைத்து விதிகளையும் பின்பற்றியதாகக் கூறியது. மே 9 அன்று, IMF இன்...
சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...
கொழும்பு உட்பட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 12 மணி நேர நீர் வெட்டு...
© 2026 Athavan Media, All rights reserved.