பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும்...
மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் 2025 மே 06 அன்று நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் பின்வருமாறு; பூநகரி...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட...
12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5...
அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர்...
எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக...
பதுரலிய - கலவான வீதியில் கொடிப்பிலிகந்த பகுதியில் கலவானயிலிருந்து பதுரலிய நோக்கி பயணித்த இறப்பர் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....
இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் புகழ்பெற்ற லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது....
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தற்கொலை ட்ரோன்களின் சோதனையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்(Kim Jong Un) மேற்பார்வையிட்டார். நிலத்திலும் கடலிலும் பல்வேறு...
© 2026 Athavan Media, All rights reserved.