பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கெக்கிராவ - தம்புள்ளை வீதியில் மிரிஸ்கோனியா பகுதியில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப்...
தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம்...
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-இலங்கைக்கு அருகில் உள்ள தமிழகக் கடற்கரையை நோக்கி, மெதுவாக மேற்கு-வடமேற்கு...
கஹதுடுவ பகுதியில் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 எக்ஸ்டஸி மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது...
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி...
ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை-ட்ரோன் தாக்குதலை இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இதனால், வணிகக் கப்பல்களுக்கோ...
சிரியாவில் இருந்து குறைந்தது 75 இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் லெபனானுக்கு சென்று விட்டதாகவும் வணிக விமானங்கள் மூலம் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்புவார்கள் என்றும் இந்திய...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று கேள்விகள் கசிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட...
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கான மூன்று வருடங்கள் போட்டித் தடையானது மூன்று மாதங்களாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இது சுகாதார அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ‘எலிக்காய்ச்சல்’ எனப்படும்...
© 2026 Athavan Media, All rights reserved.