பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
எல்ல - கொழும்பு சுற்றுலா ரயிலில் செல்ஃபி எடுக்க முற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் ஒஹிய - இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கம்பத்தில்...
மாவீரர் நினைவேந்தல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில்...
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை 7:27 மணியளவில்...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்...
நாடாளுமன்ற அமர்வானது சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப்...
தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03)...
ஒத்திவைக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. கடந்த வாரம் நாட்டில் நிலவிய மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சையை...
கடந்த மாதம் சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SL CERT) கூற்றுப்படி,...
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...
2024.12.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
© 2026 Athavan Media, All rights reserved.